புதன், 17 ஜூலை, 2013

வீரக்குடிவேளாளர் வரலாறூ - கோ.ஜெயக்குமார்.

 வீரக்குடி வேளாளர் வரலாறு - கோ.ஜெயக்குமார்.

முசுகுந்த நாடு என்பது முசிறி என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு
முசுகுந்த நாடு என்பது முசிறி என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு வாழ்ந்தது வந்த முசுகுந்த சக்கரவர்த்தி என்ற அரசனின் தலைமையின் கீழ் வாழ்ந்த்த மக்களின் பகுதி...

ஆரம்பத்தில் இது 32 கிராமமாகவும் பின்னர் 36 கிராமமாகவும் மாறியது என்பது வரலாறு...

இங்உங்கள் கற்பனைக் குதிரையை காலத்தின் பின்நோக்கி தட்டிவிடுங்கள். கட்டிடங்கள் இல்லாத, வாகனங்கள் இல்லாத ஆதிகாலம். குறிஞ்சி நிலத்தில் மட்டுமே மக்கள் வாழ்ந்த காலம். எங்குநோக்கினும் பசுமை மரங்களும், வன விலங்குகளும், பெயர் தெரியாத பறவைகளும் இருக்கின்றன. மனிதன் தன் பாதுகாப்பிற்காக மரத்தின் தடியை உபயோகிக்க தொடங்குகிறான். அதன் பரிணாமத்தில் கூரான கல்லை அதன் முனையில் இணைக்கிறான். அதிதமிழனின் முதல் ஆயுதமான வேல் உருவான வரலாறு இதுதான். இன்றுவரை அதன் ஆதாரம் முருகன் வடிவில் இந்துமதத்தினால் காக்கப்பட்டு வந்திருக்கிறது. குறிஞ்சி நிலத்தலைவன் அல்லது தெய்வம் சேயோன் என்கிற முருகன் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். பிராமணர்களின் திரிபு காரணமாக சக்தி கொடுத்தாக கதையிருந்தாலும் உண்மை இதுதானே.

வேல், சூலம், வில் போன்றவை வனமிருங்களை வேட்டையாட பிறந்தவை. அரம்,வாள்,கத்தி போன்றவை மனிதனுக்கு மனிதனுக்கு சண்டையிட உதவியவை. பின்நாளில் மனித சண்டைகளுக்கு நியதிகள் உண்டாக்கப்பட்டன. ஆயுத பயிற்சிகளும் ஆரம்பமாயின. வேல் கையாளுவதிற் சிறந்த வேலாளன், சூலத்தில் சிறந்த சூலன்/சூரன் – சூலத்தான், வில்லில் சிறந்த வில்லாளன் (அம்பெனும் விசியைக் கையாளத் தெரிந்த விசியன்), அரத்தில் சிறந்த அரையன், கத்தியாளுவதில் சிறந்த கத்தியன் இப்படி பிரிவுகள் உண்டாக தொடங்கின. குறிஞ்சியில் மக்கள் தொகை அதிகமாக, மக்கள் முல்லைக்கு இடம் பெயர்ந்தார்கள். முல்லையில் கால்நடைகளை வளர்க்கும் அளவிற்கு மனிதர்கள் உயர்ந்தார்கள். கால்நடைகள் செல்வங்களாக பார்க்கப்பட்டன. களவு தோன்றியது.

களவு தோன்றினால் காவலும் தோன்றுமல்லவா, காவலுக்கு தலைவன் உருவானான். மனிதர்களின் பரிணாமம் வளர்ந்து, மருத நிலத்திற்கு வந்தார்கள். மருதம் குறிஞ்சி, முல்லை போல காடுகளாக இல்லை. நீர் நிலைகள் அதிகம் உள்ள இடமாக மருதம் இருந்தது. ஆறுகளும், குளங்களும் இருந்தன. கால்நடைகளுக்கான உணவு தேவைக்காகவும், தனக்காகவும் நெல் பயிரிடுதலை ஆரமித்தான் மனிதன். குறிஞ்சி நிலத்தில் வேலாளனாக இருந்தவன், தனது ஆயுதத்தினை விவசாயம் செய்ய உபயோகிக்கிறான். வெள்ளம் என்று அழைக்கப்படும் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் அறிவை பெருகிறான். வேலாளன், வேளாளன் ஆகிறான். அதாவது குறிஞ்சி நிலத்து வேலன் முல்லை நிலத்தில் வேலாளனாகி மருத நிலத்தில் வேளாளன் ஆகிறான்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgldTSH9tXM-jjBqR0B9tLFTbEhS5Pvnhj60XXVaM-eoREpLo9EEPpuzFEku4oaMvs29k4OjGnA3DzEp4vtBCNTxagXZHLzrMaOXelEMNOMC_QNgY6DMCL4SfVkXDCv5Sfu8WeBbQCz4dN1/s320/ferry++ss+galeia.JPG
மருத நிலத்தின் மீதான பற்று இன்னும் வெள்ளாளர்களுக்கு தீர்ந்த பாடில்லை. என் அன்னையின் பெயர் மருதாம்பாள், பாட்டாவின் பெயர் மருதபிள்ளை. இப்படி மருத நிலத்தின் ஞாபகமாக காலம் காலமாக இந்த பெயர்கள் வழக்கில் உள்ளன. ஆதித் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு காரணத்தோடுதான் பெயர்கள் சூட்டினார்கள். அதுவும் அழகிய தமிழில். மருத நிலத்தில் பிறந்தவன் மருதன். பெரும்பாலும் மருத நிலத்தில் வாழ்ந்த வெள்ளாளர்களுக்கு பிள்ளை குலப் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இல்லத்துப் பிள்ளைமாரில் பெரும் வீரனான மருதநாயகம் பிள்ளை கூட மருத நிலத்தவன் என்ற அடையாளத்தின் எடுத்துக்காட்டாகவே இருக்கிறார்.
http://www.philaking.com/admin/imagess/555.jpg
வீரகோடி  வெள்ளளால மக்கள் ஆவார்கள்...இவர்களின் முக்கிய தொழில் உழவுத்தொழில்..
சோழர்கள் - சேர, சோழ, பாண்டியர் எனும் தமிழ் மூவேந்தர்களில் சோழர்களும் ஒருவர். புலியை கொடியின் சின்னமாக கொண்டும், ஆத்தி மலரை சூடியும் பெருமைமிகுந்த மன்னர்களாக வாழ்ந்துள்ளார்கள். காலத்தின் அடிப்படையில் சோழர்களை முற்கால சோழர்கள், பிற்கால சோழர்கள் என வகைபடுத்தி இருக்கிறார்கள். கலை, அரசியல், சமூகம் என எல்லா துறைகளிலும் சிறந்துவிளங்கியிருக்கிறார்கள்.

சோழர்கள் என்ற பெயருக்கான காரணத்திற்கு தேவநேயப் பாவாணரும், பரிமேலழகரும் வேறு வேறு கருத்தினை தெரிவிக்கின்றார்கள். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து “சோழ” என்று வழங்கிற்று என்கிறார் தேவநேயப் பாவாணர். குலப்பட்டமாக சோழர் என்பது வழங்கி வந்ததாக பரிமேலழகர் கூறுகிறார். இரண்டில் எது சரி என்பதை வரலாறை ஆராய்ந்தவர்கள் தான் கூறவேண்டும்.

வெள்ளாளர் -

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்களுள், மருத நிலத்தில் செம்மைபடுத்தப்பட்ட விவசாயம் தொடங்கியது. அங்கு வெள்ளத்தை தடுத்து ,தங்கள் தொழில் நுட்ப அறிவோடு கால்வாய் மூலம் நீரை ஏரிக்கு திருப்பி, அங்கு சேமிப்பு முடிந்த உடன் உபரி நீரை அடுத்த ஏரிக்கு கடத்தி, சங்கிலி தொடர் போல நீர் மேலாண்மையை உருவாக்கி, தங்கள் விவசாயத்தின் உயர்வுக்கு பயன் படுத்திய மிகச் சாதாரண மக்கள் வெள்ளாளர் எனப்பட்டனர்.

சரி, இதனைக் கொண்டு சோழ நாட்டில் வாழ்ந்த வெள்ளாளர்களை “சோழிய வெள்ளாளர்கள்” என்று   அர்த்தம் கொள்ளாமா?. ஏறத்தாள இதுவே சரியான கருத்து என்று சொல்வேன். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர், கொங்கு வெள்ளாளர், தொண்டைமண்டல வெள்ளாளர், பாண்டி வெள்ளாளர் என்பவைகளின் பின்னனியும் இதைப் போன்ற குறிப்பிட்ட நாட்டின் வெள்ளாளர்களையே குறிக்கிறது. சோழிய வெள்ளாளர் என்பதில் உள்ள இரு சொல்லுக்கும் பொதுவான பொருள் பார்த்தோம். சிலர் சோழிய வேளாளர் என்றும் சொல்கின்றார்களே,. வெள்ளாளர், வேளாளர் இரண்டும் ஒன்றா என்ற சிந்தனை எழுகிறது.

வேளாளர் -
வெள்ளாளர் எனும் சொல்லுக்கும் வேளாளர் எனும் சொல்லுக்குமான வேறுபாடு ஆண்டானுக்கும், அடிமைக்கும் உள்ள வேறுபாடாக உள்ளது. வெள்ளாளர் சொல் விவசாயிகளை குறிக்கும் போது, வேளாளர் என்பது அதிகாரத்திற்குறிய சொல்லாக உள்ளது. வேள்கள் ஐந்திணைகளில் இருந்தும் தோன்றிய குடித் தலைவர்கள் என நிறுவுகின்றார், பழந் தமிழகத்தில் அரசுருவாக்கம் பற்றி ஆய்வு செய்த சு. பூங்குன்றன் (தொல்குடிகள்). இச்சொல்லின் மூலம் ‘வேள்’ என்பதாகும்.யாழ்ப்பாண பேரகராதி ‘வேள்’ என்ற சொல்லுக்கு மண், தலைவன் என்று பொருள் தருகின்றது. இவர்கள் போர்களில் அரசர்களுக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தார்கள். வெற்றி பெற்ற புதிய நிலங்கள் இவர்களுக்கு மானியங்களாகக் கொடுக்கப் பட்டது.

வேளாளர் என்பதை வெள்ளாளருக்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது விக்கிப்பீடியா போன்ற சமூக தளங்களில் உள்ள எழுத்துகளைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. சோழிய வெள்ளாளர், சோழிய வேளாளர் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் பார்த்தோம். சோழர்களின் ஆட்சி காலத்திற்கு முன் சோழிய வெள்ளாளர்களே இல்லையா என்றால் இருந்தார்கள்
தமிழகத்தில் இருந்து கீழ் கண்ட சாதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

* பள்ளர்
* வன்னியர்
* நாடார்
* அம்பலக்காரர்
* கொங்கு வெள்ளாள கவுண்டர்
* இசுலாமிய மக்கள்
* வீரக்கொடி வெள்ளாளர்
* அய்யர்/அய்யங்கார்
* வங்க பிராமணர்
* மீனவர்
* ரெட்டியார்
* நாயுடு
* மறவர்
* கள்ளர்
* அகமுடையார்

இந்த ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டவை.
 1. அச்சுக்கரை வெள்ளாளர், 2. அரும்புகட்டி வெள்ளாளர், 3. அரும்புகற்ற வெள்ளாளர், 4. அகம்படிய வெள்ளாளர், 5. அமுதிடுவார் வெள்ளாளர், 6. ஆதி சைவ வெள்ளாளர், 7. ஆரிய வெள்ளாளர், 8. ஆறுநாட்டு வெள்ளாளர், 9. ஆற்காட்டு வெள்ளாளர், 10. இந்து சிவ மத வெள்ளாளர், 11. இசை வெள்ளாளர், 12. மலை வெள்ளாளர், 13. இளவாழை வெள்ளாளர், 14. ஈச்சங்
கொட்டை வெள்ளாளர், 15. ஈச்சமொட்டை வெள்ளாளர், 16. ஊத்து நாட்டு வெள்ளாளர், 17. எருது மாட்டு வெள்ளாளர், 18. ஏழூர் நாட்டு வெள்ளாளர், 19. ஏழுரை நாட்டு வெள்ளாளர், 20. ஏழுகரை நாட்டு வெள்ளாளர், 21. ஓ.பி.எஸ். வெள்ளாளர், 22. ஒள்ளியூர் வெள்ளாளர், 23. கருணிக வெள்ளாளர், 24. கரையான் வெள்ளாளர், 25. கரமாத்தி வெள்ளாளர், 26. கன்னியாகுமாரி வெள்ளாளர், 27. கார்காத்த வெள்ளாளர், 28. காராள வெள்ளாளர், 29. காரைக்காட்டு வெள்ளாளர், 30. கானாட்டு வெள்ளாளர், 31. காணியா வெள்ளாளர், 32. கருத்துவ வெள்ளாளர், 33. குக வெள்ளாளர், 34. குறிஞ்சி வெள்ளாளர், 35. குறும்ப வெள்ளாளர், 36. குடிகார வெள்ளாளர், 37. கொடிக்கால் வெள்ளாளர், 38. கொண்டல் கட்டி வெள்ளாளர், 39. கொண்டை கட்டி வெள்ளாளர், 40. கொந்தரை வெள்ளாளர், 41. கொந்தல வெள்ளாளர், 42. கொடுப்புழை வெள்ளாளர், 43. கொங்கு வெள்ளாளர், 44. கோனாட்டு வெள்ளாளர், 45. கோட்டை வெள்ளாளர், 46. கோட்டைப்பிள்ளை வெள்ளாளர், 47. சங்கு வெள்ளாளர், 48. சங்கு தாள் வெள்ளாளர், 49. சவளை குல வெள்ளாளர், 50. சாம்பிய நாட்டு வெள்ளாளர், 51. சாம்ப வெள்ளாளர், 52. சிலம்பணி வெள்ளாளர், 53. சிந்து குல வெள்ளாளர், 54. சித்த நாட்டு வெள்ளாளர், 55. சிலம்பு கார வெள்ளாளர், 56. சிறு குடி வெள்ளாளர், 57. சீர்குடி வெள்ளாளர், 58. சீந்த வெள்ளாளர், 59. செம்பொன் வெள்ளாளர், 60. செம்பை நாட்டு வெள்ளாளர், 61. செந்தலை வெள்ளாளர், 62. செம்பி வெள்ளாளர், 63. சேனை குல வெள்ளாளர், 64. சேர குல வெள்ளாளர், 65. சைன குல வெள்ளாளர், 66. சைவ குல வெள்ளாளர், 67. சோழிய குல வெள்ளாளர், 68. தவளை குல வெள்ளாளர், 69. தவசிப்பிள்ளை வெள்ளாளர், 70. தட்சண வெள்ளாளர், 71. துளுவ வெள்ளாளர், 72. தென்தலை வெள்ளாளர், 73. தென்திசை வெள்ளாளர், 74. தேவேந்திர வெள்ளாளர், 75. தேசிய தேசிகார் ஓதுவார் வெள்ளாளர், 76. தொண்டை மண்டல வெள்ளாளர், 77. நா.ம. முதன்மை வெள்ளாளர், 78. தொ.ம. சைவ வெள்ளாளர், 79. நற்குடி வெள்ளாளர், 80. நரம்புகட்டி வெள்ளாளர், 81. நார் கட்டி வெள்ளாளர், 82. நான்குடி வெள்ளாளர், 83. நூலூர் வெள்ளாளர், 84. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர், 85. நாற்பத்திரன்டூர் வெள்ளாளர், 86. நேமிநசர் வெள்ளாளர், 87. நீர்பூசி வெள்ளாளர், 88. பவள வெள்ளாளர், 89. பணிக்க வெள்ளாளர், 90. பாண்டிய வெள்ளாளர், 91. பால வெள்ளாளர், 92. 18 மந்தை 34 ஊர் சோழிய வெள்ளாளர், 93. பொன்கரை வெள்ளாளர், 94. பூக்கார வெள்ளாளர், 95. பூந்தமல்லி வெள்ளாளர், 96. பொடிக்கார வெள்ளாளர், 97. பைரவ வெள்ளாளர், 98. மங்கல நாட்டு வெள்ளாளர், 99. மலை காணும் வெள்ளாளர், 100. முதடுத்த நாட்டு வெள்ளாளர், 101. முக்குல வெள்ளாளர், 102. மூனூர் வெள்ளாளர், 103. 3 மந்தை 84 ஊர் வெள்ளாளர், 104. ரத்தினகிரி வெள்ளாளர், 105. வடதலை வெள்ளாளர், 106. வன்னிய வெள்ளாளர், 107. வடக்கு வாடி வெள்ளாளர், 108. வீரக்கொடி வெள்ளாளர், 109. வெள்ளான் செட்டி வெள்ளாளர், 110. வேம்பத்தூர் வெள்ளாளர்,
ஆய்வின் இறுதியில் சாதிகள் அனைத்தும் இருவேறு பெரும் பிரிவுகளாக,கிளைகளாக பிரிகிறது. அதில் ஒரு கிளையில் (பள்ளர் உட்பட) 10 திராவிட சாதிகள் உள்ளன. கள்ளர்,மறவர்,அகமுடையார் எனப்படும் 'தேவர்' சாதிகள் முற்று முழுதுமாக வேறொரு கிளையிலேயே வருகின்றன. இந்த 'தேவர்' சாதியுடன் 'தெலுங்கு' மொழி பேசும் நாயுடு, ரெட்டியார் போன்ற சாதி மக்களின் மரபணு நெருக்கமாக ஒத்து போகிறது. மேலும், இவர்களுடன் மீனவர்களும்,பறையர்களும் மரபணு அடிப்படையில் இவர்களிடம் இருந்து சற்று வித்தியாசப் படுகின்றனர்.

இரண்டாவது கிளையில் தன்னுள் மேலும் இரு பெரும் கிளைகளாக பிரிகின்றது. இதில் அய்யர்,அய்யங்கார் போன்றவர்கள் மட்டுமே 'இந்தோ-ஆரிய' தொடர்பு கொண்டுள்ளனர். மீதமுள்ள சாதிகள் (ராஜபுத்திரர்கள் முஸ்லீம்,உத்திர பிரதேச பிராமணர்கள் தவிர) திராவிட சாதிகள் ஆகும். நாடாரில் இந்து நாடாரும், கிருத்தவ நாடாரும் ஒருவரே. இதன் காரணம் மத மாற்றத்திற்கு முன்பு இவர்கள் ஒன்றாகவே இருந்து இருக்கிறார்கள் என்பதே.

பிள்ளை -
வேளாளர் சாதியமைப்பில் பிள்ளை பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்.
(Vellalar Sub castes using Pillai title)

ஊற்று வளநாட்டு வெள்ளாளர் – Oottru Valanattu Vellalar
அகமுடைய பிள்ளை with ancestry in undivided Thanjavur District- Agamudaya Pillai with ancestry in undivided Thanjavur District
ஆறுநாட்டு வெள்ளாளர் – Aarunattu Vellalar
சேரகுல வெள்ளாளர் – Cherakula Vellalar
பாண்டிய வெள்ளாளர் – Pandiya Vellalar
சோழிய வெள்ளாளர் – Chozhia Vellalar
கார்கார்த்தார் – Karkarthar
திருநெல்வேலி சைவ வேளாளர் – Tirunelveli Saiva Velallar
நாஞ்சில் வெள்ளாளர் – Nanjil Vellalar
வீரக்கொடி வெள்ளாளர் – Veerakodi Vellalar
மூன்று மண்டை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள் – Moondrumandai Enbathunalu Oor Sozhia Vellalar
ஓ.பி.எஸ் வெள்ளாளர் – O.P.S. Vellalar
இல்லத்து பிள்ளைமார் – Illathu Pillaimar
முதலியார் -
வேளாளர் சாதியமைப்பில் முதலியார் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்.
(Vellalar Sub castes using Mudaliar title)
தொண்டைமண்டல சைவ வெள்ளாளர் – Thondaimandala Saiva Velalar
துளுவ வெள்ளாளர் – Thuluva Vellalar or Arcot Mudaliar
பூந்தமல்லி முதலியார் / பொன்நேரி முதலியார்Poonthamalli Mudaliar/Ponneri Mudaliar
கவுண்டர் -
வேளாளர் சாதியமைப்பில் கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்.
(Vellalar Sub-castes using Gounder title)

கொங்கு வெள்ளாளர் – Kongu Vellalar

37 கருத்துகள்:

  1. துளுவ வெள்ளாளர் – Thuluva Vellalar or Arcot Mudaliar- துளுவ வேளாளர் என்பார் கரிகால் சோழனால் தொண்டைமண்டலத்தில் குடியமர்த்தப்பட்ட முதன்மையான வேளாளக்குடிகள். அவர்கள் வேளாளக் குடிகளுள் முதன்மையானவர் என்பதால் முதலியார் எனப்பட்டனர். அவர்கள் தளபதிகளாகவும், அமைச்சர்களாகவும், ஆத்தொண்டைச் சக்கரவர்த்தியின் இனத்தவராகவும் அறியப்படுகிறார்கள். தொண்டைமண்டல வேளாள முதலியார், அகமுடைய துளுவ வேளாளருடனும், ஆற்காடு முதலியார்கள் இடையே மணவுறவு உண்டு. முதலியார் என்றால் செங்குந்தர் என்று தென் தமிழகத்தில் உள்ளவர்கள் என்னுகின்றனர். ஆங்கிலேயர் அடக்குமுறைப் பட்டியலில் செங்குந்தர் இருந்தனர். அவர்கல் ஆங்கிலேயரின் தண்டனையில் இருந்துத் தப்பிக்க முதலியார் என்று அழைத்துக்கொண்டனர். இப்போது, செங்குந்தர் என்று மட்டுமே சொல்கின்றனர். செங்குந்தருடன் துளுவ வேளாளர்கள் மண உறவு கொள்வதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செங்குந்தருக்கு சோழனால் வழங்கப்பட்ட பட்டமே படை முதலி என்னும் பட்டம் அதை 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே அரியநாத முதலியார் முதல் வெள்ளாளர்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர்

      நீக்கு
    2. காஞ்சிபுரத்தை 1330 களில் ஹொய்சாள பல்லாளன் ஆக்கிரமித்தார். காஞ்சிபுரத்தையும் தொண்டைமண்டலத்தையும் துளுவ வேளாளர்கள் ஆக்கிரமித்தனர்.
      துளுவ வேளாளர்கள் பல்வேறு தோற்றம் கொண்ட ஹொய்சாள படையெடுப்பாளர்களிடமிருந்து வந்திருக்கலாம். துளுநாட்டில் துளுவ வேளாளர்கள் என்ற குலம் இருந்ததில்லை.

      அகமுடையார் என்பவர்கள் அகமுடையான் மற்றும் துளுவ வேளாளர்களின் கலவையாகும், மேலும் முதலியார் என்ற பட்டப்பெயர் கொண்டவர்கள்.
      நெசவும் விவசாயமும் அகமுடையாரின் தொழில்.

      உயர் அந்தஸ்தை அனுபவிக்கும் மெட்ராஸ் முதலியார்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கு அல்லது துளு நெசவாளர்களின் பூர்வீகம் உள்ளவர்கள். காஞ்சிபுரம் பட்டு நெசவின் முக்கிய மையமாக இருந்ததால் நெசவாளர்கள் காஞ்சிபுரத்திற்கு குடிபெயர்ந்தனர். செங்குந்தர் மற்றும் கைக்கோள முதலியார் ஆகியோர் கடலோர ராயலசீமாவிலிருந்து புலம் பெயர்ந்த தெலுங்கு கைக்கால சாதியைச் சேர்ந்தவர்கள்.

      துளுவ வேளாளர்கள் கர்நாடகாவில் இருந்து நெசவாளர்கள் உட்பட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். 1330 களில் ஹொய்சாள பல்லாளனின்காஞ்சீபரம் படையெடுப்பிற்குப் பிறகு துளுவ வேளாளர்கள் தோன்றினர்.

      நீக்கு
  2. இதில் உள்ள உட்பிரிவுகள் பட்டியல் முற்றிலும் தவறு வரலாறுகளும் தவராகவே உள்ளது

    பதிலளிநீக்கு
  3. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    சேர சோழ பாண்டிய வம்சங்கள்

    சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    பதிலளிநீக்கு
  4. வில்லவர் மற்றும் பாணர்

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  5. வில்லவர் மற்றும் வேளாளர்

    வெள்ளாளர் தோற்றம்

    வெள்ளாளர் என்பவர்கள் களப்பிரர்களின் வழித்தோன்றல்கள், அதாவது களப்பாளர் என்று அழைக்கப்படுபவர்கள். கி.பி 250 இல் களப்பிரரின் வடக்குப் படைகள் சேர சோழர் மற்றும் பாண்டிய அரசுகளைத் தாக்கி அடிபணியச் செய்தன மற்றும் அவர்களின் இருப்பு பண்டைய தமிழகத்திற்கு இருண்ட காலத்தை கொண்டு வந்தது.

    சேதி இராச்சியம்

    வேளாளர் பிறந்த இடம் சேதி சாம்ராஜ்யமாக இருக்கலாம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் பழங்கால கலிங்கத்தில் சேதி மக்கள் ஒரு பேரரசை நிறுவினர். கேணி நதிக்கரையில், தற்போதைய புந்தேல்கண்ட் பகுதியில் சேதி சாம்ராஜ்யம் இருந்தது. புந்தேல்கண்ட் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளது. வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் புலம் பெயர்ந்த நாக இனத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளாளர்கள் ஆவர். கிமு 2ஆம் நூற்றாண்டில் தெற்கே வந்தபோது பிராகிருதம் பேசியிருக்கலாம்.


    வட இந்திய கல்வார்களின் இடம்பெயர்வு


    வட இந்திய கல்வார்கள் உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, ஹைதராபாத், சத்தீஸ்கர், வங்காளம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து ஆகிய பகுதிகளில் வாழும் ஒரு பெரிய வட இந்திய சமூகம் ஆகும். அவர்கள் இந்தி, பெங்காலி அல்லது தெலுங்கு பேசுகிறார்கள். கல்வார்களில் இந்துக்கள், ஜைனர்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் உண்டு.
    அவர்களின் குலப் பெயர்கள் தமிழ் வேர்களைக் கொண்டதாகத் தெரிகிறது. கல்வார் காலச்சூரிகளின் (கி.பி. 550 முதல் 1250 வரை) வழிவந்ததாகக் கூறுகிறார்கள்.

    சீக்கிய கல்வார் நாடாகிய, கபுர்தலா நாடு கிபி 1762 இல் ஜஸ்ஸா சிங் அலுவாலியாவால் நிறுவப்பட்டது. கல்வார் பட்டங்கள்கள்வார், காலர், கள்ளர், கலியபாலா, சேஹோர் (சேவகர்) இவை அனைத்தும் கல்வார் பட்டங்கள் ஆகும். அவர்களின் குலப் பெயர்கள் தமிழ் வேர்களைக் கொண்டதாகத் தெரிகிறது. கல்வார் இனத்தவர் காலச்சூரி வம்சத்தின் (கி.பி. 550 முதல் 1250 வரை) வழிவந்ததாகக் கூறுகிறார்கள். சீக்கிய கல்வார் மாநிலம், கபூர்தலா மாநிலம் கிபி 1762 இல் ஜஸ்ஸா சிங் அலுவாலியாவால் நிறுவப்பட்டது.

    களப்பிரர்

    களப்பிரரின் கலியர் கள்வர்,கள்ளர் மற்றும் களப்பிரர் பட்டங்கள் வட இந்திய கல்வார் பட்டங்களை ஒத்திருக்கிறது. அதாவது கல்வார், கள்ளர், காலர், காலாள், கல்யாபாலா.
    காலச்சூரி வம்சத்தினர் சூரி என்ற கத்தியைப் பயன்படுத்தினர். தமிழ்நாட்டின் கள்ளர்களும் சூரி கத்தியைப் பயன்படுத்தினர்.


    கலிங்கத்திற்கு களப்பிரர் இடம்பெயர்தல்

    கிமு இரண்டாம் நூற்றாண்டில் சேதி வம்சம் கலிங்கத்தின் மீது படையெடுத்து மகாமேகவாஹன வம்சத்தை நிறுவியது. இந்த நாடு சேதிராஷ்டிரா அல்லது சேதரத்தா என்று அறியப்பட்டது, அதாவது சேதிகளின் ராஜ்யம் என்று. வெள்ளாள-களப்பாளர் மற்றும் கள்ளர் ஆகியோர் கிமு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம்.


    கலிங்க வேளாளர்

    கலிங்கத்தை ஜைன மன்னன் காரவேளா ஆண்டபோது, ​​கிமு இரண்டாம் நூற்றாண்டில், சோழ நாட்டில் ஆந்திரா மற்றும் வடக்குப் பகுதிகள் அனைத்தும் காரவேளா மன்னனால் ஆக்கிரமிக்கப்பட்டன. காரவேளா மன்னர் சேதி வம்சத்தைச் சேர்ந்தவர். வேளாளர் கலிங்க மன்னர் காரவேளனின் பணியாட்களாக இருந்ததால் அவர்கள் வேள் ஆளர் என அழைக்கப்பட்டனர். காரவேளரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை வேளாளர்கள் பாதுகாத்ததால், அவர்கள் கார் காத்த வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் காராளர் (காரவேளரின் மக்கள்) அல்லது வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர். பூபால கோத்திரமென்பது கலிங்க வெள்ளாளர். (மட்டக்களப்பு மான்மியம்)

    ஆரம்பகால களப்பிரர்

    கிமு இரண்டாம் நூற்றாண்டில் வேளிர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தனர். அவர்கள் கலிங்க நாட்டிலிருந்து வந்ததால் அவர்கள் கலிங்க வேளாளர்கள் அல்லது சேதி இராச்சியத்தின் சேதிராயர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.


    மாவண் புல்லி

    இதற்குப் பிறகு மாவண் புல்லி என்ற களப்பிரர் தலைவன் இன்றைய திருப்பதியை ஆண்டான்.

    நந்தி மலை களப்பிரர்

    சோழர்கள் வேளிரை அடிபணியச் செய்தனர். ஆனால் விரைவில் களப்பிரர் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் தங்கள் தலைநகரை நிறுவினர். விரைவில் களப்பிரரின் காட்டுமிராண்டிக் கூட்டங்கள் மூன்று தமிழ் அரசுகளையும் தோற்கடித்தன. கி.பி 250 இல் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்கள் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையைத் தலைநகராகக் கொண்ட கள்வர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

    சில கல்வெட்டுகள் நந்தி மலையை ஸ்ரீ கள்வர் நாடு என்று குறிப்பிடுகின்றன. களப்பிர ஆட்சியாளர்கள் தங்களுக்கென சொந்தக் கொடியை கொண்டிருக்கவில்லை, ஆனால் சேர சோழ பாண்டியக் கொடிகளைப் பயன்படுத்தினர். களப்பிரர்கள் பாண்டியர்களின் மாறன் பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். இனரீதியாக தொடர்பில்லாவிட்டாலும், அவர்கள் தங்களை வில்லவர்கள் என்று அழைத்துக்கொண்டு மற்ற வில்லவர் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர்.

    பதிலளிநீக்கு
  6. வில்லவர் மற்றும் வேளாளர்

    வேளாளரின் பரிணாமம்

    கள்ளர், மறவர், கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனாரே" என்பது பழமொழி.


    பண்டைய காலத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் போன்ற நாகர் குலங்களிலிருந்து வேளாளர் உருவானார்கள். ஒரு திருடன் அல்லது கொள்ளைக்காரன் கொஞ்சம் பணம் சம்பாதித்து ஒரு விவசாய நிலத்தைப் பெற்ற பிறகு, பின்னர் அவன் தன்னை வெள்ளாளர் என்று அழைத்து கொள்ளுவான். கள்ளர்களும் களப்பிரர்களிடமிருந்து வந்தவர்கள் என்பதால் வேளாளர் கள்ளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்கலாம்.
    தமிழ்நாட்டின் உழவர் என்று அழைக்கப்படும் பழங்கால வேளாண்மையாளர்களுடன் வெள்ளாளர்கள் கலந்திருக்கலாம்.


    இருண்ட காலம்

    கி.பி 250 முதல் கி.பி 600 வரையிலான காலகட்டம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது. இது களப்பிர இடைநிலை ஆட்சி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு காட்டுமிராண்டித்தனமான ஆட்சி இருந்தது மற்றும் அந்த காலத்திலிருந்து அதிகம் அறியப்படவில்லை.

    பாண்டிய சாம்ராஜ்யத்தில் இருந்து களப்பிரர் வெளியேற்றம்

    கி.பி 600 வாக்கில் கூன்பாண்டியன் ஆட்சி செய்த பாண்டிய நாட்டிலிருந்து வில்லவர் - மீனவர் மக்களால் மிகவும் சிரமத்துடன் களப்பிரர்கள் வெளியேற்றப்பட்டனர். களப்பிரர் 600 முதல் 800 வரை தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டனர். கி.பி 800க்குப் பிறகு மீண்டும் எழுச்சி பெற்ற சோழர்கள் களப்பிரர்களை அடிபணியச் செய்து தஞ்சாவூரைத் தங்கள் தலைநகராகக் கொண்டனர்.

    தஞ்சாவூரில் களப்பிரர் ஆட்சி

    களப்பிரர் கிபி 600 முதல் கிபி 800 வரை சோழ நாட்டின் பெரும்பகுதியை தஞ்சாவூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்கள். அச்சுத களப்பாளர் என்ற மன்னன் தன் மக்களை சைவ இந்து மதத்திற்கு மாற்றினான். தில்லை வாழ் அந்தணர்களால் தன்னை சோழ மன்னனாக முடிசூட விரும்பினார் அச்சுத களப்பாளர். அச்சுதருக்கு முடிசூடத் தயாராக இருந்தபோதிலும் அந்தணர்கள் சோழ மன்னனின் பழிவாங்கலுக்கு அஞ்சி மறுத்துவிட்டனர்.

    பிற்கால சோழ வம்சம்

    உறையூரை ஆண்ட சோழர்கள் கி.பி 800 இல் களப்பிரர்களை (களப்பாளர், கள்ளர் வெள்ளாளர்) அடிபணியச் செய்தனர். சோழப் பேரரசு தஞ்சாவூரைத் தங்கள் தலைநகராகக் ஆக்கினர். பின்னர் 1000 கி.பி.யில் சோழர்கள் பாண்டிய நாடு மற்றும் சேர நாட்டின் மீது படையெடுத்தபோது, ​​அவர்கள் மீண்டும் களப்பிரர்களை பாண்டிய மற்றும் சேர ராஜ்யங்களில் குடியேற்றினர்.


    வெள்ளாள துணைக்குழுக்கள்
    1.கார்காத்தார்
    2.கொண்டைகெட்டி
    3.சோழியர்
    4.சைவம்

    மகக்கொடை

    சோழர்கள் வெள்ளாளரையும் கள்ளரையும் அடிமைப்படுத்தினர். சோழர்கள் மகக்கொடை முறையை அமல்படுத்தினர், அதில் விவசாய நிலம் பெறும் ஒவ்வொரு வெள்ளாளனும் தனது மகள்களில் ஒன்று அல்லது இரண்டு பேரை அரச அரண்மனையில் அந்தப்புரத்திற்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் சோழர்கள் வெள்ளாளர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த வெள்ளாளப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வெள்ளாளர்களாக மட்டுமே கருதப்படுவார்கள் ஆனால் முதலி பட்டம் பெற்றிருப்பார்கள்.

    சேர மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலனித்துவம்

    கி.பி 1000க்குப் பிறகு பிற்காலச் சோழர் ஆட்சியில் வெள்ளாளர்கள் தென்பகுதியில் சேர நாட்டின் தென்பகுதியில் குடியேறினர். பாண்டிய நாட்டில் வெள்ளாளர்களும் கள்ளர்களும் சோழர்களால் குடியேற்றப்பட்டனர். சோழர்கள் களப்பிரரை சோழப் பிரதேசங்களில் இருந்து அகற்ற நினைத்திருக்கலாம்.


    வெள்ளை நாடார்

    கேரளாவின் வில்லவர் வம்சங்களில் பிரபுத்துவமான வெள்ளை நாடார்கள் வெள்ளாளர்களிடையே வைப்பாட்டிகளைக் கொண்டிருந்தார்கள். வெள்ளை நாடார்களும் வெள்ளாளப் பெண்களுடன் தாழ்தார திருமணம் செய்து கொண்டனர். அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் வெள்ளாளர்களாக மட்டுமே அங்கீகரிக்கப்படும். இதன் மூலம் வெள்ளை நாடார்கள் வெள்ளாளரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

    வெள்ளை நாடார் அல்லது வெள்ள நாடார்கள் சேர நாட்டின் பிரபுக்கள், அவர்கள் அரச குடையை (கோக்குட) பாதுகாக்கும் பணியைக் கொண்டிருந்தனர் மற்றும் கோயில்களுக்கு நீர் வழங்கினர். வெள்ளை நாடார் கோயில் நிலங்களில் விவசாயம் செய்யும் பணியையும் மேற்கொண்டிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  7. வில்லவர் மற்றும் வேளாளர்

    துளு பாணப்பெருமாள்

    கேரளாவில் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் கி.பி 1120 இல் 350000 பேர் கொண்ட நாயர் படையுடன் கேரளாவை தாக்கி மலபாரை ஆக்கிரமித்தார். நாயர்கள் நேபாளி நாகர்கள், அவர்கள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூரவர்மாவின் ஆட்சியின் போது கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தனர். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார். பாணப்பெருமாள் இஸ்லாமிய மதத்தைத் தழுவி கி.பி.1156ல் அரேபியாவுக்குப் புறப்பட்டார்.

    பாணப்பெருமாளின் மகன் உதயவர்மன் கோலத்திரி கி.பி 1156 இல் கோலத்திரி வம்சத்தின் முதல் மன்னன் ஆனான்.

    வெள்ளாளர்களின் துரோகம்

    வில்லவர் சேர வம்சத்திற்கு எதிராக துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளுடன் வெள்ளாளர்கள் துரோகமாக கூட்டணி வைத்தனர். துளு பாணப்பெருமாள் கேரளாவை 18 மாகாணங்களாகப் பிரித்து 4 க்ஷத்திரியர்கள், 8 சாமந்தர்கள் மற்றும் 6 வெள்ளாளத் தலைவர்களுக்கு வழங்கினார். ஆனால் பாணப்பெருமாளின் ஆட்சி மலபாரில் மட்டும் இருந்ததால், வெள்ளாளர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட 6 மாகாணங்கள் கிடைக்கவில்லை.

    சம்பந்தம்

    நாயர் படை நம்பூதிரிகளை மட்டுமே ஆதரித்ததால் கோலத்திரியின் இந்த துளு வம்சம் பலவீனமாக இருந்தது. நம்பூதிரிகள் அரசர்களின் சகோதரியுடன் சம்பந்தம் வைத்திருக்கும் உரிமையைப் பெற்றனர். இவ்வாறு பிறந்த மகன்தான் அடுத்த அரசரானார். நம்பூதிரிகளும் நேபாளத்தில் உள்ள அஹிச்சத்ராவிலிருந்து குடியேறியவர்கள். இதனால் துளு வம்சம் துளு-நேபாள வம்சமாக மாறியது. இதன் மூலம் மலபாரில் நம்பூதிரி ஆதிக்கம் தொடங்கியது. இந்தியாவில் உள்ள மற்ற பிராமணர்களைப் போலல்லாமல் நம்பூதிரிகள் மன்னர்களையும் சூத்திர நாயர்களையும் கட்டுப்படுத்த சம்பந்தத்தைப் பயன்படுத்தினர். நம்பூதிரிகளுக்கு இளவரசிகள் மட்டுமின்றி அனைத்து நாயர் பெண்களுடனும் சம்பந்தம் இருந்தது.

    நம்பூதிரிகளின் எழுச்சிக்கான உண்மையான காரணம், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தமிழ் வில்லவர் வம்சங்களுக்கு எதிராக துளு வம்சங்களை அரேபியர்கள் மற்றும் துருக்கியர்கள் ஆதரித்தனர்.

    கொல்லத்திற்கு வில்லவர் இடம்பெயர்வு

    துளு எதிர்ப்பை எதிர்கொண்ட சேர வம்சத்தின் தலைநகரம் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. சேர வம்சம் ஆய் வம்சத்தின் முக்கிய குலத்துடன் ஒன்றிணைந்து சேராய் வம்சத்தை உருவாக்கியது (கிபி 1102 முதல் கிபி 1333 வரை). அரச பட்டங்கள் திருப்பாப்பு (திருப்பாப்பூர் மூத்த திருவடி), சிறவா(சிறைவாய்) மூத்தவர் மற்றும் குலசேகரப்பெருமாள். ஆய் ராஜ்ஜியத்தை முதலில் ஆண்ட கூபக குடும்பம் இன்னும் திருவனந்தபுரத்தில் உள்ள கீழ்பேரூரில் இருந்து ஆட்சி செய்தது, அது சேராய் வம்சத்திலிருந்து பிரிந்து இருந்தது.

    கிபி 1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதல்

    1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதல் மற்றும் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு அனைத்து வில்லவர் ராஜ்யங்களும் அதாவது சேர, சோழ மற்றும் பாண்டிய அரசுகள் முடிவுக்கு வந்தன. வேணாட்டின் துளு வம்சம்ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் ராணிகள் எனப்படும் இரண்டு துளு இளவரசிகள் கி.பி.1314 இல் வேணாட்டை ஆட்சி செய்ய கண்ணூர் அரசன் கோலத்திரியால் அனுப்பப்பட்டனர்.

    வேணாட்டின் முதல் தாய்வழி துளு-நேபாள மன்னர் குன்னுமேல் ஆதித்ய வர்மா (கி.பி. 1333 முதல் 1335 வரை). ஆற்றிங்கல் ராணியுடன் லட்சக்கணக்கான நாயர்கள் வேணாட்டுக்கு குடிபெயர்ந்தனர். நாயர்கள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ரத்திலிருந்து குடியேறியவர்கள். இதனால் வேணாட்டின் தமிழ் சாம்ராஜ்யம் நேபாளி நாயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

    கூபக அரச குலம்

    ஆய் வம்சத்தின் கூபக அரச குலம் சேராய் வம்சத்திற்கு விரோதமாக இருந்தது. திருவனந்தபுரத்தின் ஆய் வம்ச இளவரசர்கள் ஆற்றிங்கல் அரசிகளுடன் சம்பந்தம் வைத்ததன் மூலம் துளு வம்சத்துடன் இணைந்து ஒரு தாய்வழி துளு-ஆய் வம்சத்தை உருவாக்கினர். துளு-ஆய் வம்ச ஆட்சி கிபி 1333 இல் தொடங்கியது. கி.பி.1333ல் தமிழ் வில்லவர் சேர ஆட்சி முடிவுக்கு வந்தது.

    மீண்டும் வில்லவர் இடம்பெயர்வு

    கி.பி 1333க்குப் பிறகு வில்லவர் தெற்கே குடிபெயர்ந்து, பழங்கால வில்லவர் தலைநகரான இரணியலுக்குச் சென்று அதன் அருகே கோட்டையடி மற்றும் சேரன்மாதேவியில் கோட்டைகளைக் கட்டினர். திருவிதாங்கோடு வில்லவர்களின் கோட்டையாக மாறியது. இதற்கிடையில் சோழ வம்சத்தினர் களக்காடு என்ற இடத்தில் ஒரு கோட்டையை கட்டினார்கள். பாண்டிய வம்சத்தினர் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கோட்டைகளை கட்டினர்.


    இலங்கையில் வில்லவர்

    பல வில்லவர்களும் பணிக்கர்களும் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அழகக்கோன் கொல்லத்தில் (தென் வஞ்சி அல்லது கோளம்பம்) இருந்து இடம்பெயர்ந்து கொளம்போ கோட்டையை கட்டினார். புதிதாக கட்டப்பட்ட நகரமான கொழும்பு, கொல்லத்தின் பழைய பெயரான கோளம்பம் என்று பெயரிடப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. வில்லவர் மற்றும் வேளாளர்

    தாய்வழி முறை மற்றும் பல கணவருடைமை

    பல வெள்ளாள குடும்பங்கள் மருமக்கத்தாயம் அல்லது தாய்வழி முறையை ஏற்றுக்கொண்டது, இது நாயர்களுக்கு வெள்ளாள வீடுகளுக்குச் செல்லவும், வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் கொள்ளவும் உதவியது. வேளாளர் பெண்கள் வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் இருந்தனர். சம்பந்தம் என்பது திருமணம் இல்லாத உறவுமுறை. அனைத்து நாயர்களும் பல பதிகளுடைமை முறையை கடைப்பிடித்ததால், பல நாயர்கள் ஒரே நேரத்தில் ஒரு வெள்ளாள பெண்ணுடன் சம்பந்தத்தை வைத்திருந்தனர். சம்பந்தம் வைத்திருந்த ஒவ்வொரு நாயரும் கொஞ்சம் காசு கொடுத்துவிட்டு சென்றனர். அவர்கள் மீண்டும் திரும்பலாம் அல்லது திரும்பாமல் போகலாம். வேளாளப் பெண்ணுடன் சம்பந்தம் கொண்ட நாயர்கள் இவ்வாறு பிறந்த குழந்தைகளுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் தந்தை யார் என்று நிறுவ முடியாது.

    இதில் பிறந்த குழந்தைகள் காரணவர் என்ற தாய் மாமாவின் பாதுகாப்பில் தம் தாய்மார்களுடன் தங்கினர். வருகை தரும் நாயர் அல்லது வெள்ளாளருக்கு விருந்தோம்பல் செய்வதற்கும் காரணவர் பொறுப்பேற்றார். ஒரு நாயர் சம்பந்தம் வைத்திருக்கும் போது, ​​மூடிய கதவுக்கு வெளியே தனது கைத்தடியை விட்டுச் செல்வார். அதே நேரத்தில் இன்னொரு நாயர் அங்கு சென்றால், அறைக்குள் இன்னொரு நாயர் இருப்பது அவருக்குத் தெரிய வரும். அவர் காத்திருக்கலாம் அல்லது பின்னர் வரலாம்.

    தாய்வழி வெள்ளாள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வேளாள ஆண் வேறொரு வெள்ளாள வீட்டிற்குச் சென்று அங்குள்ள வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் செய்வான். கி.பி 1335 முதல் 1947 வரை திருமணங்கள் மற்றும் கணவன்-மனைவி குடும்பங்கள் தாய்வழி வெள்ளாளர்களிடையே இருக்கவில்லை. எனினும் வெள்ளாள ஆண்கள் நாயர் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. நாயர் பிள்ளைகள் தாய்மார்களின் குலப்பெயரை ஏற்றுக்கொள்வதால், வெள்ளாளத் தாய்மார்களைக் கொண்ட பல நாயர்களுக்கும் பிள்ளை என்ற குடும்பப்பெயர் உள்ளது. பல பிள்ளைகள் அதாவது வெள்ளாள கலப்பு நாயர்கள், நாயர் சமூகத்தில் சேர்ந்து நாயர்களின் துணைஜாதியாக மாறினர், மீதமுள்ளவர்கள் தாய்வழி வெள்ளாளர்களுடன் இருந்தனர். வில்லவர் மக்கள் மற்றும் அவர்களின் சேர வம்சத்தின் பிரபுக்களாக இருந்த வெள்ளை நாடார்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் நாயர்களை ஆதரித்தனர்.

    விஜயநகரப் படையெடுப்பு கி.பி 1377

    1377 இல் விஜயநகரப் படையெடுப்பிற்குப் பிறகு வில்லவர் சக்தி கணிசமாகக் குறைந்தது.

    பதிலளிநீக்கு
  9. வில்லவர் மற்றும் வேளாளர்

    வெள்ளை நாடார் கல்வெட்டுகள்

    வெள்ளாளர் 1380 முதல் 1453 வரையிலான காலப்பகுதியில் வெள்ளை நாடார்களுக்கு வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருப்பதைத் தடைசெய்யும் விதத்தில் கல்வெட்டுகளின் வரிசையை வைக்கத் தொடங்கினர்.

    1406 திருவிதாங்கோடு கல்வெட்டு

    கி.பி 1406 இல், வெள்ளாளர்கள் தங்கள் உத்தரவை மீறிய கனக்கு கோளரி அய்யப்பன் உட்பட மூன்று வெள்ளை நாடார்களுக்கு மரண தண்டனை விதித்தனர். இந்த மரணதண்டனை நூற்றுக்கணக்கான வெள்ளாளப் பெண்களையும் அவர்களது குழந்தைகளையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும்.
    ஆனால் வெள்ளை நாடார்கள் வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருக்கும் வழக்கத்தைத் தொடர்ந்தனர்.1416 அம்பாசமுத்திரம்1453 திருவிதாங்கோடு மற்றும் கல்லிடைக்குறிச்சி.கி.பி 1453க்குப் பிறகு வெள்ளைநாடார் கல்வெட்டுகளை நாம் காணவில்லை.

    வெள்ளைநாடார் கல்வெட்டுகள் தனித்துவமானது, ஏனெனில் வெள்ளாளர்களைத் தவிர வேறு எந்த இனமும் தங்கள் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருக்கக் கூடாது என்று கோரி கல்வெட்டுகளை வைத்திருந்தில்லை. நிலப்பிரபுத்துவ முறையில் வெள்ளாளப் பெண்களை கி.பி 1453 வரை வெள்ளை நாடார்கள் காமக்கிழத்திகளாக வைத்திருந்திருக்கலாம்.


    வில்லவர் இறைமை

    1383 முதல் 1595 க்கு இடையில் கொல்லத்தின் சேராய் இளவரசர்களுடன் ஆற்றிங்கல் ராணியின் சம்பந்தம் மூலம் ஒரு ஆட்சியாளர்களின் வம்சம் தோன்றியது. இந்த பாதி துளு பாதி தமிழ் வில்லவர் சேராய் வம்சம் தாய்வழி வம்சமாக இருந்தது மற்றும் அது ஜெயசிம்ஹவம்சம் என்று அழைக்கப்பட்டது. இரண்டு போட்டி வம்சங்கள், துளு-ஆய் மற்றும் துளு-சேராய் வம்சம் ஆகிய இரண்டும் நாயர்களால் ஆதரிக்கப்பட்டன.

    பதிலளிநீக்கு
  10. வில்லவர் மற்றும் வேளாளர்

    கல்லிடை குறிச்சியில் உள்ள வெள்ளை நாடார் கல்வெட்டு
    கொல்லம் 828.
    1453 கி.பி.
    மொழி: தமிழ்
    எழுதுமுறை: வட்டெழுத்து


    1. கொல்லம் ௬௱௨௰௮ (628) ௵ (ஆண்டு) சித்த்ரை ௴(மாதம்)

    2. ௫ ௳ (5 நாள்) முன்னாள் நாட்டின கல்லு

    3. இரண்டுக்கும் படி எடுப்கொ

    4. ல்லம் ௫௱ ௫௰௫ ௵ (555 ஆண்டு) கும்பனாயறு

    5. யாச சென்றது நம்முடையநாட்

    6. டில் வெள்ளாழற்கு பிழைப்பொ

    7. பொர் சில காரியம் வெள்ளை நாடரி

    8. ல் சொதினை உள்ளிருப்பு பாசித்த

    9. லை விக்கிரம ஆதித்தன் செய்

    10. கையாலேயும் நாட்டின கல்லி

    11. ல்வாசகமும் ௫௱௯௰௧ ௵ (591 ஆண்டு) மீனனா

    12. யறு ௨௰௯(29) சென்றது நாட்டில் வெள்

    13. ளாளற்கு பிழைப்போர் சில காரியம்

    14. வெள்ளை நாடாரில் கணக்கு

    15. கோளரி அய்யப்பனும் அய்யப்ப

    16. ன் குமரனும் அண்டூர் செழியங்க

    17. னும் செய்கையாலேயும் செனமு

    18. ம் காரணப்பட்டவர்களும் காரிய

    19. செய்கின்றவர்களும் கணக் எ

    20. ழுதுகிறவர்களும் மற்றும் நாட்

    21. டில் வெள்ளாழராயுள்ளவர்களெ

    22. ல்லாருங்கூடி இருந்து கற்பித்த

    23. காரியம் பிழைத்தவர்கல் மூவரையும்

    24. கொன்று பரிகாரம் செய்யுமா

    25. றும் வெள்ளை நாடாராயுள்ளவர்கள்

    26. நம் மொடுங் கூடக் கூலிச்சேவகம்

    27. சேவிக்க இளைப்பிதென்றும் கா

    28. ரணப்படுகையும் காரியஞ்

    29. செய்கையும் கணக்கெழுது

    30. கயும் தேசங்கையாளுகையும்

    31. இளைப்பதென்றும் கைற்பித்து நா

    32. ட்டின கல்லி வாசகம் இம்மரிசா

    33. ௬௱ ௨௰௮(628)௵ சித்திரை ௴ ௰௨(12) நாட்

    34. டின கல்லில் முன்பில் வாச

    35. கத்தோடு கூடி இப்போத்தக

    36. ல் வெட்டுக்கு கூட்டின வா

    37. சகம் வெள்ளை நாடார் தமிழ

    38. ப் பாகத்த்குப் பெண் கட்ட அரி

    39. தென்றும் கையாள அரிதென்

    40. றும் பிழைத்தவர்களுக்கு

    41. அய்யப்பன் மார்த்தாண்டன் இரை

    42. மன் சந்திரக் கணக்கு.

    பதிலளிநீக்கு
  11. வில்லவர் மற்றும் வேளாளர்


    ஜெயசிம்ஹவம்சம்

    துளு-சேராய் வம்சத்தை வில்லவ நாடார்களும் ஆதரித்தனர்.சேரன்மாதேவி, களக்காடு மற்றும் கல்லிடைக்குறிச்சி போன்ற வில்லவர் கோட்டைகளைச் சேர்ந்த இளவரசிகளை துளு-சேராய் வம்சத்தினர் மணந்தனர். கிபி 1383 முதல் 1595 வரை வேணாட்டின் தலைநகரங்கள் இந்த வில்லவர் கோட்டைகளுக்கு மாற்றப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் வெள்ளாள-நாயர் மற்றும் வில்லவ நாடார் என்ற இரு விரோதப் பிரிவுகள் இந்த ஆட்சியை ஆதரித்தன.

    இந்த காலகட்டத்தில் வெள்ளை நாடார்களுக்கு வெள்ளாளர்களிடமிருந்து துணை மனைவிகள் இருப்பதை வேளாளர் தடுக்க முயன்றனர், ஆனால் அது அந்தக் காலத்தில் தொடரப்பட்ட ஒரு நடைமுறை.

    வேணாட்டில் வில்லவர் ஆட்சியின் முடிவு

    விஜயநகர படையெடுப்பாளர்கள் மற்றும் துளு-ஆய் வம்சத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட துளு-சேராய் ஜெயசிம்ஹவம்சம் வில்லவர்களால் ஆதரிக்கப்பட்டது, ஆனால் கி.பி 1595 இல் முடிவுக்கு வந்தது.


    பாதி தமிழ் சகாப்தம் (கி.பி. 1383 முதல் 1595 வரை)

    துளு-தமிழ் மன்னர்கள் சேர, ஆய் மற்றும் துளு வம்சங்களின் கலவையாக இருந்தனர்.

    பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (1516 முதல் 1535 வரை) களக்காடு சோழ இளவரசியை மணந்து களக்காட்டைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். தமிழ்நாட்டு வில்லவர் ஆதிக்கம் செலுத்திய திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பகுதிகள் இவரது கட்டுப்பாட்டில் வந்தது.

    பூதலவீரன் தன்னை "வென்று மண்கொண்ட பூதல வீரன்" என்று அழைத்தான். முத்து கடற்கரையைச் சேர்ந்த பரவர் மீனவர்களை மதம் மாற்றிய கிறித்தவ மதத்திற்கு மாறிய நாயர் ஜோவாவோ டா குரூஸுடன் பூதல வீரன் நட்பு கொண்டிருந்தார். பூதல வீரன் குமரி முட்டம் கிறிஸ்தவப் பரவர்களுக்கு வரிவிலக்கு அளித்தார். வேணாடு மன்னர்கள், பரவரை கிறிஸ்தவர்களாக மாற்ற பிரான்சிஸ் சேவியருக்கு உதவினார்கள்.

    பிரான்சிஸ் சேவியர் நாயக்கர்களுக்கும் வேணாடு அரசர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருந்தார். வில்லவர் மக்களைப் பற்றியும் அவர்களின் கோட்டைகளைப் பற்றியும் போர்த்துகீசியருக்கு நிச்சயமாகத் தெரியும். ஆய் வம்சம் இந்த துளு-சேராய் வம்சத்தை எதிர்த்தது. ஆனால் போர்த்துகீசியர்கள் துளு-சேராய் வம்சத்தை அகற்றுவதற்கும் வில்லவரை மேலும் கீழ்ப்படுத்துவதற்கும் கருவியாக இருந்தனர்.


    போர்ச்சுகீசியர்

    கி.பி. 1498 இல் போர்த்துகீசியர்கள் வந்தபோது கேரளா நான்கு துளு-நேபாளத் தாய்வழி ஆட்சியாளர்களால் ஆளப்பட்டிருந்தது, அதாவது கண்ணூரின் கோலத்திரி, கோழிக்கோடு சாமுதிரி, கொச்சி மற்றும் வேணாடு ராஜ்ஜியங்கள். இவை அனைத்தும் அரேபியர்கள் மற்றும் டெல்லியின் துருக்கிய சுல்தானகத்தால் நிறுவப்பட்டு பாதுகாக்கப்பட்டன. ஆனால் பதினாறாம் நூற்றாண்டில் அரேபிய மற்றும் துருக்கிய சக்தி வீழ்ச்சியடைந்தது.

    போர்ச்சுகீசியரின் உயர்ச்சி

    1517 வாக்கில் போர்த்துகீசியர்களுக்கும் எகிப்தின் மாம்லக் சுல்தான்களுக்கும் இடையிலான கடற்படைப் போரில், போர்த்துகீசியர் துருக்கிய மற்றும் அரபு கடற்படைகளை தோற்கடித்தனர்.1526 இல் டெல்லி சுல்தானகம் முடிவுக்கு வந்தபோது போர்த்துகீசியர்கள் இந்த துளு-நேபாள சாம்ராஜ்யங்களின் பாதுகாவலர்களாக ஆனார்கள்.

    போர்த்துகீசியர்கள் துளு ராஜ்ஜியங்களை ஆதரித்திருந்திருக்கவில்லை என்றால், கேரளாவின் அனைத்து வில்லவர் குலங்களும், தெற்கு கேரளாவின் வில்லவர்களும், வில்லவர், சண்ணார், சேர்த்தலையின் பணிக்கர்களும் மற்றும் வில்லார்வட்டம் சேந்தமங்கலம் இராச்சியமும் இணைந்திருக்கலாம். வில்லவர் கேரளாவிலிருந்து துளு-நேபாள தாய்வழி சாம்ராஜ்யங்களை அகற்றியிருப்பார்கள். ஆனால் போர்த்துகீசியர்கள் நான்கு துளு-நேபாள ராஜ்ஜியங்களையும் பாதுகாத்து நவீன ஆயுதங்களை அவர்களக்கு வழங்கினர்.

    நாயர்கள் சக்திவாய்ந்த போர்வீரர்கள் அல்ல. ஆனால் நாயர்களுக்கு அரேபியர்கள், துருக்கியர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் தொடர்ச்சியான ஆதரவு இருந்தது.போர்த்துகீசிய மிஷனரிகள் வெள்ளை நிறமுடைய நாயர்களும் மற்றும் நம்பூதிரிகளும் இருண்ட திராவிட மக்களை அடிமைப்படுத்தியதாகக் கருதினர். அதனால்தான் போர்த்துகீசியர்கள் நாயர்களையும் நம்பூதிரிகளையும் ஆதரித்தனர்.

    உண்மையில் திராவிட வில்லவர் குலங்கள் டெல்லி சுல்தானகம் மற்றும் அரேபியர்களால் அழிக்கப்பட்டன, நாயர்களால் அல்ல. பணிக்கர்கள் தமிழ்ப் பணிக்கர்களும் வில்லார்வெட்டம் இராச்சியத்தின் வில்லவர்களும் போர்த்துகீசியர்களுடன் படைவீரர்களாகச் சேர்ந்தனர். இறுதியில் போர்த்துகீசியருடான கலப்பினால் வலுவான மெஸ்டிசோ ரோமன் கத்தோலிக்க சமூகம் உருவானது. நெஸ்டோரியன்களுடன் (நஸ்ரானி மாப்பிள்ளா) போர்த்துகீசிய மெஸ்டிசோக்கள் கலந்து கொண்டதன் மூலம் அனைவரும் ரோமன் கத்தோலிக்கராக மாற்றப்பட்டனர். இதனால் வில்லார்வெட்டம் இராச்சியத்தின் வில்லவர் மற்றும் பணிக்கர் ஆகியோர் தங்கள் அடையாளத்தை இழந்து சிரியன் கத்தோலிக்க சமூகத்துடன் இணைந்தனர்.

    பதிலளிநீக்கு
  12. வில்லவர் மற்றும் வேளாளர்

    போர்த்துகீசியர்கள் இந்த இரண்டு போட்டி பிரிவுகளையும் ஒருங்கிணைத்தனர்

    1.துளு-நேபாள பிராமண நம்பியாத்ரி அரசர்கள் மற்றும் கொச்சியின் நேபாள நாயர் வீரர்கள்
    2.நஸ்ரானி மாப்பிள்ளைகள் மத்திய கிழக்கு தந்தைகள் மற்றும் தமிழ் தாய்மார்கள் மற்றும் போர்த்துகீசியர் கலப்புடன் வில்லவர் மற்றும் பணிக்கர்களுக்கு பிறந்தவர்கள், அவர்கள் இறுதியில் ஒரு கலப்பின மெஸ்டிசோ சமூகத்தை உருவாக்கினர். உள்ளூர் ராஜ்ஜியங்களைச் சேர்ந்த நாயர்கள், கிறிஸ்தவ மெஸ்டிசோ மற்றும் பணிக்கர் தளபதிகளின் கீழ் பணியாற்றினார்கள்.


    வள்ளிக்கடைப் பணிக்கர்

    வள்ளிக்கடைப் பணிக்கர்கள் போர்த்துகீசிய மற்றும் டச்சு நாட்டுப் படைகளுக்கு தலைமை தாங்கினார்கள். கி.பி 1498 முதல் கி.பி 1741 க்கு இடையில் போர்த்துகீசிய மற்றும் டச்சு படைகளை இராணுவ தளபதிகளான பன்னிரண்டு வள்ளிக்கடை பணிக்கர்களின் வம்சம் வழிநடத்தியது.

    வள்ளிகடை பணிக்கர் போர்த்துகீசியர்களுக்கு சேவை செய்த ஆரம்பகால நாடார்களில் ஒருவர் மற்றும் அவர் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டார். பிற்காலத்தில் போர்த்துகீசிய மெஸ்டிசோக்கள் தங்களை நம்பூதிரி வழித்தோன்றல்களாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினர்.கிறிஸ்தவ நஸ்ரானி மாப்பிள்ளைகளை நம்பூதிரிகள் என்று கூறி, கிறிஸ்தவர்களின் நன்கு ஆயுதம் ஏந்திய படையை உருவாக்கி, மத்திய கேரளாவை போர்த்துகீசியம் கட்டுப்படுத்தியது.


    ஈழவ பணிக்கர்

    சேர்த்தலையின் பணிக்கர்களான சீரப்பஞ்சிற பணிக்கர் போன்றோர் போர்த்துகீசியர் மற்றும் அர்த்துங்கல் தேவாலயத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். சீரப்பஞ்சிற பணிக்கர் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள். ஆனால் பிற்காலத்தில் சீரப்பஞ்சிற பணிக்கர் மற்றும் மத்திய கேரளாவின் மற்ற பணிக்கர்களும் சண்ணார்களும் ஈழவ சமூகத்தால் உள்வாங்கப்பட்டனர்.

    போர்த்துக்கேயர் காலத்தில் வில்லவர் மக்கள் பல குலங்களாகப் பிரிந்து, மீண்டும் எழ முடியாதபடி பலவீனமடைந்தனர்.

    வெள்ளாளரை வலுப்படுத்துதல்

    வேணாட்டில் 1610 இல் கொச்சி பிராமண பண்டாரத்தில் வம்சத்துடன் பல நாயர்களும் வேணாட்டுக்கு அனுப்பப்பட்டபோது வெள்ளாளர்கள் பலப்படுத்தப்பட்டனர்.

    பிராமண அரசர்களின் நிறுவல்

    போர்த்துகீசியர்கள் 1610 ஆம் ஆண்டில் கொச்சியின் வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பிராமண பண்டாரத்தில் இளவரசிகள் மற்றும் இளவரசர்களை வேணாடு அரசர்களாகவும் அரசிகளாகவும் நிறுவினர்.

    இதற்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. பிராமண ராணிகள் தங்களை நம்பிராட்டியார் என்றும் மன்னர்கள் பண்டாரத்தில் என்றும் அழைக்கப்பட்டனர்.

    வெள்ளாளர்களின் உயர்ச்சி

    1610க்குப் பிறகு எட்டுவீட்டில் பிள்ளைமார் என்ற வெள்ளாள கலப்பு நாயர்களின் எட்டு வீடுகள் தோன்றின. வேளாளரும் நாயர்களுடன் சேர்ந்திருந்தனர். எட்டுவீட்டில் பிள்ளைமார் நம்பிராட்டியார்-பண்டாரத்தில் பிராமண வம்சத்தை ஆதரித்த போதிலும், கி.பி. 1660க்குப் பிறகு போர்த்துகீசிய ஆட்சி முடிவுக்கு வந்ததும் அதை எதிர்க்கத் தொடங்கினர்.

    பதிலளிநீக்கு
  13. வில்லவர் மற்றும் வேளாளர்

    தாய்வழி முறை மற்றும் பல கணவருடைமை

    பல வெள்ளாள குடும்பங்கள் மருமக்கத்தாயம் அல்லது தாய்வழி முறையை ஏற்றுக்கொண்டது, இது நாயர்களுக்கு வெள்ளாள வீடுகளுக்குச் செல்லவும், வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் கொள்ளவும் உதவியது. வேளாளர் பெண்கள் வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் இருந்தனர். சம்பந்தம் என்பது திருமணம் இல்லாத உறவுமுறை. அனைத்து நாயர்களும் பல பதிகளுடைமை முறையை கடைப்பிடித்ததால், பல நாயர்கள் ஒரே நேரத்தில் ஒரு வெள்ளாள பெண்ணுடன் சம்பந்தத்தை வைத்திருந்தனர். சம்பந்தம் வைத்திருந்த ஒவ்வொரு நாயரும் கொஞ்சம் காசு கொடுத்துவிட்டு சென்றனர். அவர்கள் மீண்டும் திரும்பலாம் அல்லது திரும்பாமல் போகலாம். வேளாளப் பெண்ணுடன் சம்பந்தம் கொண்ட நாயர்கள் இவ்வாறு பிறந்த குழந்தைகளுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்.இவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் தந்தை யார் என்று நிறுவ முடியாது.

    இதில் பிறந்த குழந்தைகள் காரணவர் என்ற தாய் மாமாவின் பாதுகாப்பில் தம் தாய்மார்களுடன் தங்கினர். வருகை தரும் நாயர் அல்லது வெள்ளாளருக்கு விருந்தோம்பல் செய்வதற்கும் காரணவர் பொறுப்பேற்றார். ஒரு நாயர் சம்பந்தம் வைத்திருக்கும் போது, ​​மூடிய கதவுக்கு வெளியே தனது கைத்தடியை விட்டுச் செல்வார். அதே நேரத்தில் இன்னொரு நாயர் அங்கு சென்றால், அறைக்குள் இன்னொரு நாயர் இருப்பது அவருக்குத் தெரிய வரும். அவர் காத்திருக்கலாம் அல்லது பின்னர் வரலாம்.

    தாய்வழி வெள்ளாள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வேளாள ஆண் வேறொரு வெள்ளாள வீட்டிற்குச் சென்று அங்குள்ள வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் செய்வான். கி.பி 1335 முதல் 1947 வரை திருமணங்கள் மற்றும் கணவன்-மனைவி குடும்பங்கள் தாய்வழி வெள்ளாளர்களிடையே இருக்கவில்லை.எனினும் வெள்ளாள ஆண்கள் நாயர் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. நாயர் பிள்ளைகள் தாய்மார்களின் குலப்பெயரை ஏற்றுக்கொள்வதால், வெள்ளாளத் தாய்மார்களைக் கொண்ட பல நாயர்களுக்கும் பிள்ளை என்ற குடும்பப்பெயர் உள்ளது.பல பிள்ளைகள் அதாவது வெள்ளாள கலப்பு நாயர்கள், நாயர் சமூகத்தில் சேர்ந்து நாயர்களின் துணைஜாதியாக மாறினர், மீதமுள்ளவர்கள் தாய்வழி வெள்ளாளர்களுடன் இருந்தனர்.வில்லவர் மக்கள் மற்றும் அவர்களின் சேர வம்சத்தின் பிரபுக்களாக இருந்த வெள்ளை நாடார்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் நாயர்களை ஆதரித்தனர்.

    விஜயநகரப் படையெடுப்பு கி.பி 1377

    1377 இல் விஜயநகரப் படையெடுப்பிற்குப் பிறகு வில்லவர் சக்தி கணிசமாகக் குறைந்தது.வெள்ளாளர் 1380 முதல் 1453 வரையிலான காலப்பகுதியில் வெள்ளை நாடார்களுக்கு வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருப்பதைத் தடைசெய்யும் விதத்தில் கல்வெட்டுகளின் வரிசையை வைக்கத் தொடங்கினர்.1406 திருவிதாங்கோடு கல்வெட்டுகி.பி 1406 இல், வெள்ளாளர்கள் தங்கள் உத்தரவை மீறிய கனக்கு கோளரி அய்யப்பன் உட்பட மூன்று வெள்ளை நாடார்களுக்கு மரண தண்டனை விதித்தனர்.இந்த மரணதண்டனை நூற்றுக்கணக்கான வெள்ளாளப் பெண்களையும் அவர்களது குழந்தைகளையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும்.
    ஆனால் வெள்ளை நாடார்கள் வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருக்கும் வழக்கத்தைத் தொடர்ந்தனர்.1416 அம்பாசமுத்திரம்1453 திருவிதாங்கோடு மற்றும் கல்லிடைக்குறிச்சி.கி.பி 1453க்குப் பிறகு வெள்ளைநாடார் கல்வெட்டுகளை நாம் காணவில்லை.

    வெள்ளைநாடார் கல்வெட்டுகள் தனித்துவமானது, ஏனெனில் வெள்ளாளர்களைத் தவிர வேறு எந்த இனமும் தங்கள் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருக்கக் கூடாது என்று கோரி கல்வெட்டுகளை வைத்திருந்தில்லை. நிலப்பிரபுத்துவ முறையில் வெள்ளாளப் பெண்களை கி.பி 1453 வரை வெள்ளை நாடார்கள் காமக்கிழத்திகளாக வைத்திருந்திருக்கலாம்.

    வில்லவர் இறைமை

    1383 முதல் 1595 க்கு இடையில் கொல்லத்தின் சேராய் இளவரசர்களுடன் ஆற்றிங்கல் ராணியின் சம்பந்தம் மூலம் ஒரு ஆட்சியாளர்களின் வம்சம் தோன்றியது. இந்த பாதி துளு பாதி தமிழ் வில்லவர் சேராய் வம்சம் தாய்வழி வம்சமாக இருந்தது மற்றும் அது ஜெயசிம்ஹவம்சம் என்று அழைக்கப்பட்டது. இரண்டு போட்டி வம்சங்கள், துளு-ஆய் மற்றும் துளு-சேராய் வம்சம் ஆகிய இரண்டும் நாயர்களால் ஆதரிக்கப்பட்டன

    பதிலளிநீக்கு
  14. வில்லவர் மற்றும் வேளாளர்

    போர்த்துகீசியர் ஆட்சியின் முடிவுக்குப் பிறகு எட்டுவீட்டில் பிள்ளைமார் குடும்பங்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாக மாறின.

    1. குளத்தூர்
    2. கழக்கூட்டம்
    3. செம்பழந்தி
    4. குடமண்
    5. பள்ளிச்சல்
    6. வெங்கானூர்
    7. ராமநாமடம்
    8. மார்த்தாண்டமடம்

    எட்டுவீட்டில் பிள்ளைமார் பிராமண ராணி உமையம்மா ராணியின் ஆறு மகன்களை நீரில் மூழ்கடித்து கொன்றாலும், அவர்களால் அவளை ஆட்சியில் இருந்து அகற்ற முடியவில்லை.நாயர்கள் மற்றும் வெள்ளாளர்களின் சண்டைத் திறன்நாயர் இருவருமே வில்லவர், பணிக்கர் போன்ற போர்வீரர்கள் அல்ல. ஆனால் கேரளாவில் 17 ஆம் நூற்றாண்டில் அதிக எண்ணிக்கையிலான நாயர் படைகள் இருந்தனர், அதாவது சுமார் 135000 நாயர் வீரர்கள் இருந்தனர்.

    சேர வம்சத்தினர் 30000 எண்ணமுள்ள படைகளை மட்டுமே கொண்டிருந்தனர், பாண்டிய வம்சத்தில் அதிகபட்சமாக 50000 வீரர்கள் இருந்தனர்.நாயர்களுக்கு சண்டை திறன் இல்லை, வெள்ளாளர்கள் வீரர்கள் அல்ல, பயந்த விவசாயிகள் மட்டுமே.ஆனால் ஐரோப்பிய ஆயுதங்கள் ஏந்திய நாயர்கள் கேரளாவின் பூர்வீக திராவிட மக்களை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பயமுறுத்தி கட்டுப்படுத்தினர். நாயர்களுக்கு முஸ்லிம்களின் ஆதரவு இருந்தது. ஆனால் எந்த வெளி ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எதிராக நாயர் படைகள் பயனற்றவை.


    முகிலன்1682 இல் ஒரு கிளர்ச்சியாளராகிய, முகலாய சிர்தார் தனது நன்கு பயிற்சி பெற்ற 500 எண்ணிக்கையிலான முகலாய இராணுவத்துடன் வேணாட்டின் மீது படையெடுத்தார். வேணாட்டின் 30000 எண்ணிக்கை கொண்ட நாயர் படை முகிலனின் நன்கு பயிற்சி பெற்ற வீரர்களுக்கு அருகில் செல்ல விரும்பவில்லை. முகிலன் ஆறு மாதங்களுக்கும் மேலாக தோவாளை மற்றும் வர்க்கலை மற்றும் தலைநகரான ஆற்றிங்கலுக்கு இடையே வரி வசூலித்தார். ஆற்றிங்கல் ராணியும் அவளது 30000 நாயர் வீரர்களும் தலைநகரை கைவிட்டு தப்பினர். முகிலன் மணக்காட்டில் தங்கியிருந்தபோது, ​​அவரது படைகள் 5 முதல் 10 வீரர்கள் கொண்ட குழுக்களாகப் பிரிந்து வேணாடு முழுவதும் ஆறு மாதங்கள் வரி வசூல் செய்தனர்.

    முகிலனுக்கு மணக்காட்டு முஸ்லிம்களின் ஆதரவு இருந்ததால் எந்த நாயரும் முகிலன் படையுடன் போரிடத் துணியவில்லை. முகிலன் திருவட்டாரில் கோயில்களை இழிவுபடுத்தினார். அதிர்ஷ்டவசமாக ஆறு மாதங்களுக்குப் பிறகு முகிலன் தேனீக் கூட்டத்தால் குத்தி, குதிரையிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அப்போது துணிச்சலான நாயர்கள் தூரத்தில் நின்று கொண்டு கவண்களைப் பயன்படுத்தி, கற்களை எறிந்தும், தூரத்திலிருந்து அம்புகளை எய்தும் முகிலனைக் கொன்றனர்.


    பொதுவாக நாயர்கள் முஸ்லிம்கள் தங்கள் பக்கம் இருக்கும் போது நன்றாக சண்டை போடுவார்கள். முஸ்லீம்கள் எதிர் பக்கம் இருந்தால் நாயர்கள் ஓடிவிடுவார்கள்.நாயக்கர்நாயர்களின் தப்பியோடும் போக்கைப் பற்றி அறிந்த விஜயநகர நாயக்கர்கள் 30000 எண்ணிக்கையிலான வேணாடுக்கு எதிராக 5000 க்கும் மேற்பட்ட படைகளை அனுப்பவில்லை. நாயக்கர்கள் எப்பொழுதும் வென்றார்கள், அதே சமயம் நாயர்கள் தப்பி ஓடினார்கள்.

    1634 இல் இரவி குட்டிப்பிள்ளை நாயக்கர்களுடன் போரிடத் துணிந்தார். 15 நிமிடப் போருக்குப் பிறகு இரவிக்குட்டி பிள்ளை கொல்லப்பட்டார் மற்றும் நாயர் இராணுவம் சிதைக்கப்பட்டதுஐரோப்பிய ஆயுதங்கள் ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் நாயர்களுக்கு துப்பாக்கி போன்ற நவீன ஆயுதங்களை வழங்கி வந்தனர். அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் தொடர்ச்சியான இருப்பு நாயர்களுக்கு உதவியது.

    வேணாட்டில் பிரிட்டிஷ் கோட்டை

    1695 இல் அஞ்சு தெங்கு கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டி முடிக்கப்பட்டது.தலச்சேரியில் ஆங்கிலேயர்கள் மற்றொரு கோட்டையைக் கொண்டிருந்தனர். பிள்ளைமாருக்கு எதிராக உமையம்மா ராணியுடன் ஆங்கிலேயர்கள் கூட்டுச் சேர்ந்துகொண்டனர்.

    பதிலளிநீக்கு
  15. வில்லவர் மற்றும் வேளாளர்

    வேணாட்டில் பிரித்தானியர்கள்

    கி.பி 1695 இல் ஆங்கிலேயர்கள் அஞ்செங்கோ கோட்டையை நிறுவியபோது தொழிற்சாலையின் தலைவராக இருந்த ராபர்ட் ஆடம்ஸ் மலபார் விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தார். ராபர்ட் ஆடம்ஸ் இத்தமர் ராஜாவால் ஆளப்பட்ட பேப்பூர் தட்டாரி கோவிலகம் என்று அழைக்கப்படும் பேப்பூரின் குட்டி சாமந்தர்களின் குடும்பத்திலிருந்து சில இளவரசர்களையும் இளவரசிகளையும் அனுப்பினார். இந்தக் குடும்பம் கோலத்திரியின் பரப்பநாடு கிளையின் சிறு கிளையாக இருந்தது. சாமந்தா என்ற பெயர் கொண்ட அவர்கள் கோலத்திரிகளின் முக்கிய வரிசையைச் சேர்ந்தவர்கள் அல்ல, மாறாக சாமந்தா (க்ஷத்திரியர்களுக்கு சமம்) நிலைக்கு உயர்த்தப்பட்ட துளுநாட்டின் பன்ட்டு குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கிறது. பாணா இனத்தைச் சேர்ந்த துளுநாட்டின் சிப்பாய் வகுப்பினர் பன்ட்டுகள். ஆனால் அனைத்து துளு வம்சத்தினரும் நம்பூதிரி அல்லது நாயர்களுடனுள்ள தங்களுடைய சம்பந்தம் மூலம் நேபாள இரத்தத்தையும் கொண்டிருந்தனர்.

    கோலத்திரி வம்சத்து இளவரசிகள் அடுத்த அரசனுக்கு தந்தையாக நம்பூதிரிகளுடன் சம்பந்தம் வைத்திருந்தனர். திருவிதாங்கூரின் பேப்பூர் தட்டாரி வம்ச இளவரசிகள் துளு பன்ட் சமூகத்தைப் போலவே தங்கள் சொந்த தாய்வழி உறவினர்களுடன் சம்பந்தம் கொண்டிருந்தனர். பேப்பூரில் இருந்து தத்தெடுப்புகள்1696 இல் இட்டமர் ராஜாவின் பேப்பூர் தட்டாரி கோவிலகத்திலிருந்து, இளவரசர்களும் இளவரசிகளும் பிரித்தானியப் பாதுகாப்பின் கீழ் வேணாடு அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டனர்.

    பேப்பூர் தட்டாரி வம்சம்

    இந்த பேப்பூர் தட்டாரி வம்சம், 1721 கி.பி முதல் 1947 கி.பி வரை திருவிதாங்கூரை ஆண்ட ஒரு தாய்வழி துளு வம்சமாகும், இது பரப்பநாட்டில் உள்ள கோலத்திரி வம்சத்தின் ஒரு கிளை ஆகும்.

    கோலத்திரி வம்சம் கிபி 1156 இல் துளுநாட்டின் ஆலுப வம்சத்தைச் சேர்ந்த துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்பவரால் நிறுவப்பட்டது.

    வேணாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பேப்பூர் தட்டாரி வம்சம் ஒரு முறையற்ற வம்சம் என்று நினைத்தார்கள். பிள்ளைமார் இந்த வம்சத்தை அகற்ற முயன்றனர் ஆனால் பேப்பூர் வம்சம் ஆங்கிலேயர்களால் பாதுகாக்கப்பட்டது.

    வில்லவர்கள் அடக்கப்படல்


    ஆங்கிலேயர்கள் இந்த காட்டுமிராண்டித்தனமான துளு-நேபாள வம்சத்தை திருவிதாங்கூரில் நிறுவிய பிறகு, வில்லவர் அவர்களின் பெரும்பாலான நிலங்களை இழந்தனர் மற்றும் வில்லவர்களை அடக்க ஒடுக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன.


    பேப்பூர் தட்டாரி வம்சம்

    ராமராஜா ஆதித்ய வர்மா (கி.பி. 1711 முதல் கி.பி. 1721 வரை)
    தலைநகரம்: கல்குளம்

    அவர் பிள்ளமார் மற்றும் நெடுமங்காடு ராஜாவுடன் சமாதானம் செய்தார். அவர் டச்சுக்காரர்களுடன் கூட்டு வைத்தார். அவர் பிள்ளைமார் (தாய்வழி வெள்ளாள+நாயர்) குடும்பங்களில் இருந்து திருமணம் செய்யும் வழக்கத்தைத் தொடங்கினார்.

    நாயர்கள் தாய்மார்களின் குடும்பப்பெயர்களைப் பயன்படுத்தியதால் அவர்கள் வெள்ளாளப் பட்டமாகிய பிள்ளை என்று அழைக்கப்படுகிறார்கள். திருவிதாங்கூர் ராணிகள் பாணப்பிள்ளை அம்மா என்று அழைக்கப்பட்டனர் இந்த திருமணத்தின் மூலம் அவருக்கு கல்யாணிபிள்ள கொச்சம்மா என்ற ஒரு மகள் இருந்தாள். எட்டுவீட்டில் பிள்ளைமார்கள் அவருக்கு விஷம் கொடுத்ததால் அவர்களுடனான நட்பு முடிவுக்கு வந்தது. அவர் பத்மநாபபுரத்தில் உள்ள தர்ப்பகுளங்கரை அரண்மனையில் இறந்தார்.


    அம்மவீடு

    இக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் ராணியைத் தேர்ந்தெடுக்கும் வகையில் நான்கு அம்மவீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் தெற்கிலிருந்து வந்த பிள்ளைமார் வீடுகள். ஆங்கிலேயர் வரும் வரை, வேணாட்டின் துளு-நேபாள வம்ச மன்னர்கள் சம்பந்தம் மாத்திரம் வைத்துக்கொண்டனர். திருமணம் செய்வதில்லை. . மற்ற அரசர்களைப் போல அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    1711 முதல் வேணாடு மன்னர்கள் திருமணம் செய்ய தொடங்கினார்கள். திருவிதாங்கூர் மன்னர்கள் தங்கள் எதிரிகளான பிள்ளமார் குடும்பங்களில் இருந்து திருமணம் செய்து கொள்ளத் தொடங்கினர். பிள்ளமாரின் அம்மவீட்டில் இருந்து திருமணம் செய்த முதல் மன்னர் ஆதித்ய வர்மா.

    ஆனால் கி.பி 1721 இல் பிள்ளமாரால் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகுதான் வேணாடு மன்னர்கள் எதிரிகளான பிள்ளைமார்-நாயர்களின் சூத்திர குடும்பங்களில் இருந்து திருமணம் செய்யும் வழக்கம் தொடங்கியது. இந்த திருப்பம் பிள்ளைமாரின் ஆணவத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

    நான்கு அம்மவீடுகள் இருந்தன

    1. அருமனை அம்மவீடு
    2. வடசேரி அம்மவீடு
    3. நாகர்கோவில் அம்மவீடு
    4. திருவட்டார் அம்மவீடு

    பதிலளிநீக்கு
  16. வில்லவர் மற்றும் வேளாளர்

    அஞ்சு தெங்கு படுகொலை (1721 கி.பி)

    கி.பி 1721 இல் ஆற்றிங்கல் அரண்மனைக்கு விருந்துக்கு அழைக்கப்பட்ட 140 நிராயுதபாணிகளான ஆங்கிலேயர்கள், பிள்ளைமார் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களால் படுகொலை செய்யப்பட்டனர். கோழைத்தனமான முறையில் ஆங்கிலேயர்களை ஆற்றிங்கல் ராணி விருந்துக்கு அழைத்தார். ஆனால் நாயர்கள் தந்திரமாக ஆங்கிலேய வணிகர்களிடம் அரண்மனை என்பதால் ஆயுதங்களை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    ஆனால் அந்த இரவில் நூற்றுக்கணக்கான நாயர்களும் முஸ்லிம்களும் நிராயுதபாணிகளான பிரிட்டிஷ் வர்த்தகர்களைக் கொன்று குவித்தனர். பிரிட்டிஷ் வர்த்தகர்களின் போட்டியை முஸ்லிம் வர்த்தகர்கள் விரும்பவில்லை.முஸ்லீம்களுடன் இணைந்து போரிடும் போது நாயர்கள் எப்போதும் நன்றாகப் போராடினார்கள். எதிரிகள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்கள் ஓடிவிடுவார்கள்.


    அஞ்செங்கோ கோட்டை முற்றுகை

    78 ஐரோப்பியர்களால் மாத்திரம் பாதுகாக்கப்பட்ட அஞ்செங்கோ கோட்டையை பிள்ளைமாரால் கைப்பற்ற முடியவில்லை. கோட்டைக்குள் இருந்த 78 ஐரோப்பியர்கள் உதவி வரும் வரை ஆறு மாதங்களுக்கு கோட்டையை வெற்றிகரமாக பாதுகாத்தனர். 17ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் ராணுவத்தில் 30000 நாயர் வீரர்கள் இருந்தனர். ஆனால் ஐரோப்பியர்களிடம் துப்பாக்கிகள் இருந்ததால் எந்த பிள்ளைமார்-நாயருக்கும் கோட்டைக்கு அருகில் செல்ல தைரியம் இல்லை.

    பிள்ளைமாரின் துரோகமும் கோழைத்தனமும் அப்படித்தான். அவர்கள் நிராயுதபாணிகளை கொன்றனர். அவர்கள் போரில் ஈடுபடுவதை விட உணவில் விஷம் கொடுப்பதை விரும்பினர். 1671 முதல் 1721 வரை வேணாட்டின் பல மன்னர்களை பிள்ளைமார் அவர்களின் உணவில் விஷம் வைத்து கொன்றனர். 1692 ஆம் ஆண்டு முகிலனின் 500 பலம் வாய்ந்த முகலாயப் படைகளுடன் சண்டையிட பயந்து முகிலன் தண்ணீர் எடுத்த கிணற்றில் பிள்ளமார் விஷம் வைத்தனர். அதில் அவர்கள் வெற்றிபெறவில்லை.ஆனால் துரோகிகளான பிள்ளைமார் மற்றும் வெள்ளாளர்கள் ஆங்கிலேயர்களால் பயிற்றுவிக்கப்பட்டு திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஆதரவாளர்களாக ஆக்கப்பட்டனர்.

    இதனால் எந்த இராணுவத் திறமையும் இல்லாத விவசாய வேளாளர்கள் திருவிதாங்கூர் இராணுவத்திற்கு தலைமை தாங்கினர். இது சேர வம்சத்தின் உண்மையான மாவீரர்களாக இருந்த வில்லவர்களை போர்த்தொழிலிருந்து நீக்கியது. ஆங்கிலேயர்கள் வில்லவர் குலங்களை ஒடுக்க கோழைத்தனமான விவசாய களப்பிரர்களான வெள்ளாளர்களை பயன்படுத்தினர்.

    போலி திருவிதாங்கூர் ராஜவம்சம்

    1696 முதல் ஆங்கிலேயர்கள் பேப்பூர் தட்டாரி வம்சம் என்ற துளு-சாமந்தா வம்சத்திலிருந்து இளவரசர்களை அழைத்து வந்து உமையம்மா ராணியால் வேணாட்டின் இளவரசர்களாக தத்தெடுக்கப்பட வைத்தனர். இதனால் பிரிட்டிஷ் தொழிற்சாலைத் தலைவர் ராபர்ட் ஆடம்ஸ் மற்றும் அவரது மருமகன் அலெக்சாண்டர் ஆகியோர் ஒரு போலி துளு வம்சத்தை உருவாக்கினர், இதை பிள்ளைமார் சட்டவிரோதமானது என்று கருதி அதன் மன்னர்களுக்கு விஷம் கொடுத்தனர்.

    ஆயினும்கூட, ஆங்கிலேயர்கள் 1705 முதல் 1947 வரை திருவிதாங்கூரை ஆண்ட துளு பேப்பூர் தட்டாரி வம்சத்தை பாதுகாத்தனர். இந்த பேப்பூர் தட்டாரி வம்சத்தினர் ஆங்கிலேயரின் பாதுகாப்பில் வில்லவர் மக்களை அடக்க ஒடுக்குமுறைச் சட்டங்களை இயற்றினர்.

    பேப்பூர் தட்டாரி வம்சம்

    ராமராஜ ராம வர்ம குலசேகரப் பெருமாள் (கி.பி. 1721 முதல் கி.பி. 1728 வரை)

    நெய்யாற்றங்கரை இளவரசர்,இட்டாமர் ராஜாவின் மகள் ராணி கார்த்திகை திருநாளின் மகன்.ராம வர்மாவின் இரண்டு மருமகன்கள் ஒருவர் இரணியல் இளவரசர், மார்த்தாண்ட வர்மா, மற்றவர் நெய்யாற்றின்கரை இளவரசர்.ராமவர்மா 1723 இல் கிழக்கிந்திய கம்பெனியுடன் ஒரு உடன்படிக்கையை முடித்தார், அதில் அவர் ஆற்றிங்கல் படுகொலைக்கு பழிவாங்கும் உரிமையை அவர்களுக்கு வழங்கினார் மற்றும் சோழமண்டல கடற்கரையிலிருந்து மறவர் குதிரைப்படையை வேலைக்கு அமர்த்த பிரிட்டிஷார் உதவினர்.

    பிரிட்டிஷ்காரர்கள் அவருக்கு திருச்சியில் இருந்து ஒரு இராணுவத்தை அனுப்பியது.

    பதிலளிநீக்கு
  17. வில்லவர் மற்றும் வேளாளர்

    ஒரு வெள்ளாள பெண்ணுடன் ராமவர்மாவின் திருமணம்

    1721 இல் ராமராஜ ராம வர்மா நாகர்கோவிலில் அதிகாரப்பூர்வமாக அபிராமி என்று அழைக்கப்படும் ஒரு வெள்ளாளப் பெண்ணை மணந்தார், அவருடைய அரசப் பட்டம் கிட்டினத்தில் அம்மச்சி பாணப்பிள்ளை அம்மா ஸ்ரீமதி அபிராமிப்பிள்ளை கொச்சம்மா. அபிராமி ஒரு முன்னாள் தேவதாசி அல்லது கோவில் நடனக் கலைஞராக இருந்துள்ளார். அபிராமி சுசீந்திரம் கோயிலுக்கு யாத்திரைக்கு வந்திருந்தார். சேலத்தைச் சேர்ந்த தமிழ் வேளாளர் கிருஷ்ணன் கொச்சுகுமார பிள்ளையின் மகள் அபிராமி.

    ஆனால் வேளாளர்கள் சூத்திரர்கள் என்பதால் அவளை பெங்காலி என்று சொல்லி அவளது அடையாளத்தை மறைக்க முயன்றனர். அவருக்கு பப்பு தம்பி, ராமன் தம்பி என்று இரண்டு மகன்களும், இம்மிணி தங்கச்சி என்ற மகளும் இருந்தனர்.


    நாடான்மார் மற்றும் பணிக்கன்மார்

    பல நாடான்மார் மற்றும் பணிக்கன்மார் குடும்பங்கள் பரம்பரையாக கூலிப்படையாகவும், ஆளும் அரசர்களின் தனிப்பட்ட பாதுகாவலர்களாகவும் பணியாற்றினர், மேலும் அரசரின் வாரிசுகளை பாதுகாத்தனர். நாடான்மார் மற்றும் பணிக்கன்மார் ஆகியோர் சாமுராய்களைப் போலவே தற்கொலைப் போராளிகள். அவர்கள் இரண்டு தனித்தனி குழுக்களாக இருந்தனர்.

    நாடான்மார் மற்றும் பணிக்கன்மார் ஆகியோரின் ஒரு குழு மன்னர்களின் மகன்களான பப்பு மற்றும் ராமன் தம்பியையும் மற்றொரு குழு மார்த்தாண்ட வர்மாவையும் பாதுகாத்தது. 1729 இல் நடந்த விசித்திரமான வாரிசுப் போரில், நாடான்மார்-பணிக்கன்மார் ஆகிய இரு குழுக்களும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டன. வலிய தம்பி குஞ்சு தம்பி கதைப்பாடல் மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிற நூல்கள் நாடான்மார் மற்றும் பணிக்கன்மார் பற்றி குறிப்பிடுகின்றன,

    அவர்கள் முதலில் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால் 1700 களில் கூலிப்படையின் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    வாரிசுரிமைப் போர்

    கிபி 1729 முதல் கிபி 1739 வரையிலான வாரிசுப் போரில் வேளாளப் பெண்ணுக்குப் பிறந்த பப்பு தம்பியும், ராமன் தம்பியும் வேணாட்டுக்கு அரசராக விரும்பினர். வேளாளர்களிடமிருந்து தோன்றிய தாய்வழி வேளாளர்கள் மற்றும் பிள்ளைமார்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் தாய்வழி முறையை அகற்றி, ஆணாதிக்க சூத்திர வேளாளர் பரம்பரையை நிறுவ முயன்றனர்.


    வெள்ளாள வம்சத்தை நிறுவுவதற்கான முயற்சிகள் (கி.பி. 1729)

    தாய்வழி முறையில் அரசர்களின் சொந்த மகனுக்கு அடுத்த அரசராக வெற்றிபெற உரிமை இல்லை. மன்னர்கள் சூத்திரப் பெண்களை மணந்ததால், அவர்களின் மகன்களும் சூத்திரர்களாகக் கருதப்பட்டனர், அவர்கள் தம்பி, தங்கச்சி போன்ற தமிழ்ப் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர். தம்பிகளும் தங்கச்சிகளும் நாயர் சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டனர். ஆனால் 1729 ஆம் ஆண்டு வெள்ளாளர்களும் பிள்ளைமார்களும் பப்பு அல்லது ராமன் தம்பியை அரசனாக்க முயன்றனர். அவர்கள் பரம்பரை வேளாள வம்சத்தை உருவாக்க முயன்றனர்.

    ______________________________


    நாடார்களின் தடுமாற்றம்


    ______________________________


    1729 இல் இரணியல் இளவரசரின் இளவரசராக நியமிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூரின் அரசரானார். இரணியல் ஒரு முன்னாள் ஆய்-வில்லவர் அரச வீடு.இரணியல் அல்லது ஹிரண்ய சிம்ம நல்லூர் என்பது ஹிரண்யகசிபுவின் (இரணியன்) தலைநகரமாகும், இவர் வில்லவர்களின் மூதாதையரான அசுர வில்லவர் மன்னன் மகாபலியின் (மாவேலி) தாத்தா ஆவார்.

    ஆனால் இரணியல் கிபி 1333க்குப் பிறகு துளு-ஆய் வம்சத்தின் கைகளில் விழுந்தது. மார்த்தாண்ட வர்மா கோலத்திரியின் பரப்பநாடு கிளையின் கிளையான பேப்பூர் தட்டாரி கோவிலகத்தைச் சேர்ந்த துளு சாமந்த (பன்ட்) குலத்தைச் சேர்ந்தவர்.கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூரை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் தட்டாரி கோவிலகத்தின் மன்னர்கள்.பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைச்சேரி தொழிற்சாலையின் தலைவராக இருந்த ராபர்ட் ஆடம்ஸ் என்பவரால் இந்தக் குட்டிக் குடும்பம் திருவிதாங்கூரின் ஆட்சியாளர்களாக உயர்த்தப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. வில்லவர் மற்றும் வேளாளர்


    வெள்ளாள வம்சம்

    துளு பாணர்கள் வில்லவர் மக்களின் பாரம்பரிய எதிரிகள்.ஆனால் மார்த்தாண்டவர்மாவின் எதிரியான பப்பு தம்பியும் ராமன் தம்பியும் அபிராமி என்ற வெள்ளாளப் பெண்ணுக்குப் பிறந்ததால் பல நாடார்கள் மார்த்தாண்டவர்மாவுக்கு ஆதரவாகப் போராடினார்கள்.

    துளு-வெள்ளாள வம்சத்தை நிறுவுவதில் பிள்ளைமார் வெற்றி பெற்றால் நாடார்கள் அழிந்துவிடுவார்கள் என்பதுதான் அதன் காரணம்.ஆனால், நாடார்களின் நண்பனாகக் காட்டிக் கொண்ட நேர்மையற்ற மார்த்தாண்ட வர்மாவுக்கு கொடுத்த நாடார்களின் இந்த ஆதரவு நாடார் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. மார்த்தாண்டவர்மா நாடார்களிடம் அவர் ஒரு வாண குலசேகரன் என்றும் நாடார்களின் உறவினர் என்றும் கூறினார்.பாணர் வில்லவரின் வட உறவினர்கள் என்பது உண்மைதான் ஆனால் பாணர்கள் வில்லவர்களின் பரம எதிரிகளும் ஆவர்.

    மார்த்தாண்ட வர்மாவை நாடார்கள் ஆதரித்தது ஒரு பெரிய தவறு, இது இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாடார்களின் அடிமைத்தனத்திற்கு வழிவகுத்தது.நாடார்களின் வீழ்ச்சிக்கு மார்த்தாண்ட வர்மாதான் முக்கிய காரணம். நாடார் ஆதரவு இல்லாவிட்டால் மார்த்தாண்டவர்மா பிள்ளைமார்களால் எளிதில் கொல்லப்பட்டிருப்பார்.மார்த்தாண்ட வர்மா ஆற்றிங்கல் படுகொலையில் ஈடுபட்ட எஞ்சிய பிள்ளைகள் அனைவரையும் பிடித்து ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார்.

    மார்த்தாண்ட வர்மா 1741 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் உதவியுடன் குளச்சல் போரில் டச்சுக்காரர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றார்.

    குளச்சல் யுத்தம்

    1741 இல் பல நாடார்கள் குளச்சல் போரில் போரிட்டுள்ளனர். அந்த போருக்கு ஆனந்த பத்மநாபன் நாடார் தலைமை தாங்கினார்.1745 இல் மார்த்தாண்டவர்மா தலைநகரை பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினார்.வாரிசுப் போரில் தனக்கு உதவிய நாடார் தலைவர்கள் அனைவரையும் மார்த்தாண்டவர்மா திட்டமிட்டு படுகொலை செய்தார். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தார்.

    அனந்தபத்மநாபன் கொலை

    விருந்துக்கு அழைத்து ஆனந்தபத்மநாபன் நாடாரை மார்த்தாண்டவர்மா கொலை செய்தார். அனந்தபத்மநாபன் நாடார் அடிவயிற்றில் குறுப்பு கூலிப்படையினரின் வாள்வெட்டுக்களால் படுகாயமடைந்தார். வயிற்றில் காயத்தை துணியால் கட்டிக்கொண்டு குதிரையில் ஏறி வீட்டுக்கு வந்து இறந்தார்.

    நாடார்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வேளாளர் மற்றும் நாயர்களிடையே இந்தக் காலத்திலிருந்து விநியோகிக்கப்பட்டது.இவ்வாறு நேபாளத்திலிருந்து புலம் பெயர்ந்த துளு மற்றும் நேபாள மக்களின் கலவையான ஒரு காட்டுமிராண்டித்தனமான அன்னிய வம்சத்தை ஆதரிப்பதன் மூலம் நாடார்கள் தங்கள் சொந்த வீழ்ச்சியைக் கொண்டு வந்தனர். மார்த்தாண்டவர்மாவுக்கு ஆங்கிலேயர்களால் ராமய்யன் என்ற தமிழ் பிராமண மந்திரி தளபதி அனுப்பப்பட்டார்.

    மார்த்தாண்டவர்மா ஆங்கிலேயர் உதவியுடன் தமிழ்நாட்டின் எட்டயபுரம் (ராமய்யர்களின் இடம் ஏர்வாடிக்கு அருகில்) மற்றும் திருச்சியில் இருந்து கூலிப்படையை (கூலிப்பட்டளம்) அமர்த்தினார். இந்தப் படைகள் பெரும்பாலும் கள்ளர், மறவர் படைகளைக் கொண்டிருந்தன. இந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சியின் போது நாயர்களுக்கு மேற்கத்திய இராணுவப் பயிற்சி அளிக்கத் தொடங்கினர். போர்த்துகீசியம் தொடங்கி ஐரோப்பியர்கள் வில்லவர் மக்களுக்கு விரோதமாக இருந்தனர்.

    பதிலளிநீக்கு
  19. வில்லவர் மற்றும் வேளாளர்

    பாரபட்சமான ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள்

    கேரளாவை வில்லவர் வீரர்களின் திராவிட நாடு என்று ஐரோப்பிய அறிஞர்கள் யாரும் குறிப்பிடவில்லை. சங்க காலத்தில் நம்பூதிரிகளும், கிறிஸ்தவ மதம் மாறிய நம்பூதிரிகளும் அதாவது சிரிய கிறிஸ்தவர்களும் ஆதிக்கம் செலுத்தியதாக ஐரோப்பியர்கள் கூறினர். துளு-நேபாள ஆக்கிரமிப்பாளர்கள் அதாவது சாமந்த க்ஷத்திரியர்கள், நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் அரேபியர்களால் கி.பி. 1120 இல் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டவர்கள் ஆனால் ஐரோப்பிய அறிஞர்களின் கூற்றுபடி அவர்கள் கேரளாவின் பழங்குடி மக்கள் ஆவர்.

    ஐரோப்பியர்களின் கூற்றுப்படி, கேரளாவில் வில்லவர் தமிழ் அரசுகள் இருந்ததில்லை. ஐரோப்பிய அறிஞர்களும் தமிழ் பிராமணர்களும் திராவிட வில்லவர்கள் இலங்கையிலோ அல்லது வேறு நாட்டிலோ வந்த வெளிநாட்டினர் என்று கூறினர். ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷனரிகள் நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளின் சொற்களஞ்சியத்தில் இருந்து நேபாள மற்றும் சமஸ்கிருத வார்த்தைகளை மலையாளத்தில் சேர்த்தனர்.


    தாணுப்பிள்ளை (கி.பி. 1736 முதல் 1737 வரை)

    தாணுப்பிள்ளையும் குமாரசாமிப்பிள்ளையும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தக் கூலிப்படையைக் கொண்டு காயங்குளம் போருக்குத் தலைமை தாங்கினார்கள். காயம்குளம் இராணுவத்தின் ஐயாயிரம் நாயர்கள் பாண்டிப்படையின் ஆயிரம் பேர் கொண்ட இராணுவத்தால் கொல்லப்பட்டனர். மறவர்களின் பாண்டி படைக்கு பொன்னம் பாண்டி தேவர் தலைமை தாங்கினார். மார்த்தாண்ட வர்மா தனக்கு விரோதமான நாயர்களை ஒடுக்கவும் கொல்லவும் மறவர்களின் வெளிநாட்டுப் படைகளைப் பயன்படுத்தினார்.

    வேளாளர்கள் மறவர் படைகளின் உச்ச தளபதிகளாக ஆனார்கள் ஆனால் அவர்கள் இராணுவ திறமைக்கு பெயர் பெற்றவர்கள் அல்ல. ஆனால் மறவர்கள் வெள்ளாளர்களுடன் தொடர்புடைய நாகர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தனர். ஆங்கிலேயர்களும் தமிழ் பிராமணர்களும் தமிழ்நாட்டிலிருந்து படைகளை ஆட்சேர்ப்பு செய்ததன் பின்னணியில் இருந்தனர். எட்டயபுரத்தில் இருந்து கூலிப்படையை ராமய்யன் அழைத்து வந்தார். கள்ளர் மற்றும் மறவர் படைகள் நாடார் மற்றும் வில்லவர் மக்களுக்கு விரோதமாக இருந்தன. கள்ளர்களும் மறவர்களும் கேரளாவில் பெரிதாக மதிக்கப்படாததால் அவர்கள் தங்கள் குடும்பப்பெயர்களை பிள்ளை என்று மாற்றிக்கொண்டு நாயர்களாக வேடமிட்டனர். அவர்களில் சிலர் திருவிதாங்கூர் ராணுவத்தில் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டனர்.

    பிற்காலத்தில் தங்களை தமிழ் பதம் நாயர்கள் என்று அழைத்துக் கொண்டனர். ஆனால் நாயர்களும் வெள்ளாளர்களும் அவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டிலிருந்து கூலிப்படைகள் வரவழைக்கப்பட்ட பின்னர், உள்ளூர் நாடார்களுக்கு இராணுவ சேவை மறுக்கப்பட்டது. திருவிதாங்கூர் படைகளில் கேரளாவைச் சேர்ந்த நாகர்கள், அதாவது நாயர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாகர்களும் அதாவது கள்ளர், மறவர் மற்றும் வெள்ளாளர்கள் இருந்தனர்.

    ஆறுமுகம் பிள்ளை

    ஆறுமுகம் பிள்ளை (கி.பி. 1729 முதல் கி.பி. 1736 வரை) திவானாக ஆக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் கிபி 1730 முதல் கிபி 1795 வரை, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி திருவிதாங்கூரின் துளு வம்சத்தின் பாதுகாவலர்களாக இருந்தது. 1740 களில் புதிய ஆட்சியாளர்களுக்கு எதிராக நாடார்கள் கிளர்ச்சி செய்திருந்தால் அவர்கள் போரில் வெற்றி பெற்றிருப்பார்கள். இதைத் தொடர்ந்து வெள்ளாள, பிள்ளைமார், ஐயர் ஆகியோர் தளவாவாக அதாவது படைத் தளபதிகளாக நியமிக்கப்பட்டனர். தாணுப்பிள்ளை (கி.பி. 1736 முதல் 1737 வரை) ராமய்யன் தளவா (கிபி 1737 முதல் கிபி 1756 வரை)


    அனந்தபத்மநாபன் நாடார் கொலை

    அனந்தபத்மநாபன் நாடார் (பிராந்தன் சாணன் அல்லது ஜால்மன்) மார்த்தாண்ட வர்மாவால் அனுப்பப்பட்ட கொலையாளிகளால் கொல்லப்பட்டார், அவருடைய சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனந்தபத்மநாபன் நாடார் படுகொலையானது குளச்சல் போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் அதாவது 1742 அல்லது அதற்குப் பிறகு நடந்தது.

    முக்கியமான நாடார்களின் நிலம் அபகரிக்கப்பட்டு வெள்ளாளருக்கும் பிள்ளைமார்களுக்கும் மறுபங்கீடு செய்யப்பட்டது. நாடார்களுக்கு ராணுவப் பணி மற்றும் அரசு வேலைகள் தடை செய்யப்பட்டன. இதற்கெல்லாம் பின்னால் ஆங்கிலேயர்களும் தமிழ் பிராமணர்களும் இருந்தனர்.

    பதிலளிநீக்கு
  20. வில்லவர் மற்றும் வேளாளர்

    நன்றிகெட்ட மார்த்தாண்ட வர்மா

    மார்த்தாண்டவர்மா அம்மச்சி பிலாவு என்ற பலா மரத்தின் குழிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது, ​​எட்டுவீட்டில் பிள்ளைமார் அனுப்பிய 30 நாயர் மற்றும் குறுப்பு கொலையாளிகளை பிராந்தன் சாணான் என்கிற அனந்த பத்மநாபன் நாடார் போரிட்டு கொன்றார். வாய்வழி மரபுகளின்படி மார்த்தாண்டவர்மா பிராந்தன் சாணனால் காப்பாற்றப்பட்டார். ஆனால் பிராந்தன் சாணானின் கொலைக்குப் பிறகு மார்த்தாண்ட வர்மா தான் காப்பாற்றப்பட்டது பிராந்தன் சாணனால் அல்ல என்றும் ஶ்ரீகிருஷ்ணர் ஒரு சிறுவன் வடிவில் வந்து காப்பாற்றினார் என்றும் கூறினார்.

    இதேபோல் வாய்வழி மரபுகளின்படி மணக்காடு, கோட்டார் போன்ற முஸ்லிம் குடியிருப்புகளில் மார்த்தாண்ட வர்மா பெண் வேடமிட்டு மறைந்திருந்தார். அதே சமயத்தில் நாடார்கள் எட்டுவீட்டில் பிள்ளைமார்களின் படைகளுடன் போரிட்டு அவர்களை தோற்கடித்தனர். தனக்காகப் போரிட்ட நாடார்களுக்கு மார்த்தாண்ட வர்மா நன்றி செலுத்தவில்லை ஆனால் அவர்களில் பலரைக் கொன்றார்.


    சிவி ராமன் பிள்ளையின் பொய்கள்

    1891 ஆம் ஆண்டு சி.வி.ராமன் பிள்ளை எழுதிய நாவலில் பிராந்தன் சாணான் எட்டுவீட்டில் பிள்ளைமாரில் ஒருவரான திருமுகத்துப் பிள்ளை என்ற நாயரின் மகன் என்று கூறியிருந்தார். ஆனால் வரலாற்று ரீதியாக திருமுகத்துப் பிள்ளை என்று யாரும் இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீரம் மிக்க வீரர்கள் நாடார்கள், பணிக்கர் மற்றும் குறுப்பு வீரர்கள்தான்.

    நாடார்களுக்கு விரோதமான தளவா மற்றும் திவான்கள்

    மார்த்தாண்டன் பகவதி பிள்ளை (கி.பி. 1756 முதல் 1763 வரை)
    சுப்பையன் தளவா (சங்கர சுப்ரமணிய ஐயர்)(கி.பி 1763 முதல் கிபி 1768 வரை)
    கிருஷ்ண கோபாலய்யன் ஐயர் (கி.பி. 1768 முதல் கி.பி. 1776 வரை)
    வாதிஸ்வரன் சுப்ரமணிய ஐயர் (கி.பி. 1776 முதல் 1780 வரை)
    முள்ளென் செம்பகராமன் பிள்ளை (கி.பி. 1780 முதல் கி.பி. 1782 வரை)
    நாகர்கோவில் ராமய்யன் (கி.பி. 1782 முதல் கி.பி. 1788 வரை).


    அடிமைச்சட்டங்கள்

    18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூரின் தளவா அல்லது திவான்கள் பெரும்பாலும் வெள்ளாளர் அல்லது ஐயர்களாக இருந்தனர்.இந்த காலகட்டத்தில் நாடார்கள் தங்கள் சொத்துக்களை இழந்தனர். நாடார்களின் நிலங்களைப் பறிக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டன. நாடார்களுக்கு பத்து ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது, இரட்டை மாடி வீடு கட்ட கூடாது போல சட்டங்கள் இயற்றப்பட்டன. மேலாடை அணிவது மற்றும் நாடார் பெண்கள் தங்கம் அணிவதைத் தடுப்பது ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில் நாடார் நிலங்களை நாயர்களும் வெள்ளாளர்களும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தனர்.

    நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சட்டங்கள் நாடார்களுக்கு பத்து ஏக்கருக்கு மேல் சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கவில்லை. நாடார்களுக்கு இரட்டை மாடி வீடுகள் கட்ட அனுமதி இல்லை. நாடார்கள் எப்போதும் நிலம் வைத்திருக்கும் வர்க்கமாகவே இருந்தனர். ஆனால், பத்து ஏக்கர் நில வரம்பு அனைத்து நாடார்களுக்கும் கண்டிப்பாகப் பயன்படுத்தப்படவில்லை.
    For
    18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடார்கள் தங்கள் நிலத்தின் பெரும்பகுதியை இழந்தனர் மற்றும் இராணுவ சேவை உட்பட அரசாங்க வேலைகளை ஆக்கிரமிக்க முடியவில்லை.

    நாடார்களுக்கு ஏராளமான களரிகள் இருந்தன மற்றும் பதினான்கு படவீடுகள், போர்க் கூடங்கள் இருந்தன. நாடார்களுக்கு ஆயுதம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. நாடார்களை அடிமைத்தனத்திற்கு கட்டாயப்படுத்த கொடூரமான சட்டங்கள் இயற்றப்பட்டன. நாடார்களை ஞாயிற்றுக்கிழமைகளில் கூலியின்றி அரசு நிலத்தில் வேலை செய்யச் சட்டம் இயற்றப்பட்டது. இது ஊழியம் எனப்பட்டது. நாடார்கள் அதிக வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    18 ஆம் ஆண்டு தமிழ் பிராமண நிர்வாகிகள் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதிகளாகவும், ஆங்கிலேயர்களுக்கு பினாமிகளாகவும் இருந்தனர். இந்த தமிழ் பிராமண நிர்வாகிகள் நாடார்களின் மிக மோசமான எதிரிகளாக இருந்தனர்.

    ஹைதர் அலி மற்றும் திப்புவின் மலபார் படையெடுப்பு

    1766 முதல் 1785 வரையிலான தொடர் தாக்குதல்கள் மலபாரிலிருந்து திருவிதாங்கூருக்கு நாயர்களை வெளியேற்ற வழிவகுத்தது. திருவிதாங்கூரில் நாயர் மக்கள் தொகை வெகுவாக அதிகரித்தது. புதிய நாயர்களின் வருகையும், மலபார் நாயர்களுடன் சம்பந்தம் பெருகியதும் தாய்வழி வெள்ளாளர்களின் செல்வத்தை கணிசமாக அதிகரித்தது.

    பதிலளிநீக்கு
  21. வில்லவர் மற்றும் வேளாளர்


    பிரித்தானியரின் நேரடி ஆட்சி (1795 கி.பி.)

    1795 க்குப் பிறகு திருவிதாங்கூரின் பிரிட்டிஷ் நிர்வாகிகள் பெரும்பாலும் தமிழ் பிராமணர்களாக இருந்தனர். கி.பி.1795ல் ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சி நிறுவப்பட்டதும், நாடார்களுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு நிலங்களில் பணம் இல்லாமல் கட்டாய விவசாயப் பணி செய்வது போன்ற தண்டனை நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன.
    இந்த கட்டாய உழைப்பு ஊழியம் என்று அழைக்கப்பட்டது.

    இது நாடார்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற வழிவகுத்தது. கி.பி.1795ல் ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சிக்குப் பிறகு. திவான் அல்லது தளவா போன்ற உயர் பதவிகளை வகிக்க வேளாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய நிர்வாகிகளாக இருந்த தமிழ் பிராமணர்கள் மற்றும் மராட்டிய பிராமணர்களை விட வேளாளர் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தனர். உள்ளூர் பிள்ளைமார்களும் உயர் பதவிகளை வகிக்க அனுமதிக்கப்படவில்லை. பிள்ளைமாரும் வெள்ளாளரும் ஒரு தாழ்ந்த பிரபுத்துவத்தை உருவாக்கினர், ஆனால் கள்ளர், மறவர், யாதவர் போன்ற பல தமிழ் சாதியினரின் ஆதரவைப் பெற்றிருந்தனர். இந்த சாதிகளில் பலர் தங்களை பிள்ளைகள் என்றும் அழைக்க ஆரம்பித்தனர். இந்த மாறுபட்ட இனக்கும்பல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவ நாடார்களைத் தாக்கியது. வெள்ளாளர்கள் மற்றும் நாயர்கள் இருவரும் பண்டைய காலத்தில் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த வடக்கு நாகர்கள்.


    சவர்ணர்

    நாயர்களும் வெள்ளாளர்களும் சூத்திரர்களாக இருந்தாலும் சவர்ணராகக் கருதப்பட்டனர். திராவிட இனத்தைச் சேர்ந்த நாடார்களும் பிற வில்லவர்களும் அவர்ணராகக் கருதப்பட்டனர். அவர்ணர் என்றால் வில்லவர்கள் ஆரிய நான்கு சாதி அமைப்பின் ஒரு பகுதியாக இல்லை என்பதாகும். வில்லவ நாடார்கள் இனரீதியாக ஆரியர் அல்லது நாகா மக்களுடன் தொடர்பில்லாதவர்கள் என்பது உண்மைதான். வில்லவ நாடார்கள் சேர, சோழ பாண்டிய ராஜ்ஜியங்களின் திராவிட க்ஷத்திரியர்கள் ஆவர்.

    அரேபிய மற்றும் துருக்கிய படையெடுப்பாளர்கள் முக்கியமாக நாடார்களின் சீரழிவுக்கும் நாயர்கள் மற்றும் வெள்ளாளர்கள் போன்ற நாகர்களின் எழுச்சிக்கும் காரணமாக இருந்தனர். ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆரிய நாக மக்களுடன் சேர்ந்து துளு சாமந்தா வம்சத்தை பாதுகாத்தனர். நாயர்கள் நேபாளத்திலிருந்து கிபி 345 இல் பரம்பரை அடிமைப் போர்வீரர்களாக கர்நாடகாவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர்.

    வரலாற்றின் ஒரு விசித்திரமான திருப்பத்தால், நேபாளத்திலிருந்து வந்த நாக அடிமைகள், அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் பாதுகாப்பின் கீழ், கேரளாவின் வில்லவர் ஆட்சியாளர்களை விட உயர்ந்த அந்தஸ்தை அடைய முடிந்தது.


    வெள்ளாளரின் சீரழிவு (1795)

    கி.பி.1795க்குப் பிறகு வெள்ளாளர்களும் பிற திராவிட மக்களும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை. பிரித்தானியரின் நேரடி ஆட்சியில் தளவா பதவி ஒழிக்கப்பட்டது. தமிழ் பிராமணர்களும் மராட்டிய பிராமணர்களும் பாலக்காட்டு மேனன்களும் மட்டுமே திவான்களாக அனுமதிக்கப்பட்டனர்.

    கேரளாவில் இருந்து நாயர் படைகள் வெளியேற்றப்படல்

    1795 வாக்கில், தமிழ்நாட்டிலிருந்து வந்த வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் திருவிதாங்கூரில் ஆங்கிலேயர்கள் தங்கள் மேன்மையை நிலைநாட்டினர். இந்த காலத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட குடியுரிமை மற்றும் திவான்கள் கேரளாவை மட்டுமே ஆட்சி செய்தனர். 1809 இல் வேலுத்தம்பி தளவாவின் கிளர்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் கீழ் ஒரு நாயர் படைப்பிரிவை ஏற்பாடு செய்து அவர்களை கேரளாவிற்கு வெளியே மாற்றினர். நாயர் நீக்கம் வேளாளர்களை பலவீனப்படுத்தியது.

    பதிலளிநீக்கு
  22. வில்லவர் மற்றும் வேளாளர்


    தோள்சீலை கலஹம்

    தோள்களில் அணியும் தோள் சீலை உயர்குடியின் அடையாளமாக இருந்தது. தோள்சீலை தோள்களில் தொங்கவிடப்பட்ட மெல்லிய நீண்ட துணி, அது மார்பகங்களை சிறிதாக மாத்திரம் மறைத்திருந்ததது. அந்த சகாப்தத்தில் யாரும் மார்பகங்களை மறைக்காததால், நாடார் பெண்களும் உண்மையில் தங்கள் மார்பகங்களை மறைக்க விரும்பவில்லை. நாடார் பெண்கள் விரும்பியது, பிரபுத்துவத்தின் அடையாளமான தோள் சீலையை அணிய வேண்டும் என்பதுதான். ஆனால் நாடார் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க மேல் துணியை அணிய முயன்றதாக பிரிட்டிஷ் மிஷனரிகளால் வேண்டுமென்றே அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

    கிறித்துவ நாடார் பெண்கள் ரவிக்கைகளையோ அல்லது சிரியன் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் குப்பாயத்தையோ அணிய விரும்பவில்லை. ஆனால் மிஷனரிகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளாவில் யாரும் அணிந்திருக்காத ரவிக்கைகளை அணியச் செய்தனர். இதனால் நாடார் பெண்கள் தோள்சீலை அணிந்து, உயர்குடியாக அங்கீகரிக்கக் கோரி நடத்திய போராட்டம் வீணானது.

    மராட்டிய தேசாஸ்தா பிராமணர்கள் தமிழ் பிராமணர்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள். அவர்கள் தஞ்சாவூர்க்காரர் என்றும் அழைக்கப்பட்டனர். மராட்டிய பிராமணர்கள் நாடார்களுக்கு விரோதமானவர்களாக இருந்தனர். மராட்டிய பிராமணரான வெங்கட ராவ் 1821 முதல் 1830 வரை திவானாக இருந்தார். அவர் நாடார்களுக்கு மிகவும் விரோதமாக இருந்தார். தோள் சீலை கலகம் அல்லது மேல் துணி கிளர்ச்சியின் போது வெங்கடராவ் நாடார்களுக்கு மேல் ஆடை அணிய உரிமை இல்லை என்று அறிவித்தார்.

    திருவிதாங்கூர் அரசிகளின் உடை

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் கேரள ராணிகள் அணிந்திருந்த மூன்று துணிகள் இடுப்பில் அணிந்திருந்த உடுமுண்டு, தோளுக்குக் கீழே மார்பில் அணிந்திருந்த மேல்முண்டு, தோளில் அணிந்திருந்த மெல்லிய நீண்ட துணி தோள்சீலை. நாடார் பெண்கள் மேல்முண்டு அல்ல, மேல்மட்டத்தின் அடையாளமான தோள் சீலையை அணியும் உரிமைக்காகப் போராடினார்கள். 19 ஆம் நூற்றாண்டில் நம்பூதிரி பெண்கள் கூட தோள் சீலை மாத்திரம்தான் அணிந்திருந்தனர், மார்பகங்களை மறைக்கும் மேல்முண்டு அணியவில்லை.

    19 ம் நூற்றாண்டு வரை துளு-நேபாள மேற்குடி பெண்கள் உடுமுண்டு, தோள் சீலை மட்டுமே அணிந்திருந்தார்கள். டச்சு பிரதிநிதி ஜோஹான் நியுஹோஃப் 1672 ஆம் ஆண்டு கொல்லம் பிராமண ராணி உமையம்மா ராணியை சந்தித்தார், அப்போது உமையம்மா ராணி மார்பகங்களை மறைத்திருக்கவில்லை, ஆனால் அவர் தோள் சீலை அணிந்திருந்தார். உமையம்மா ராணியுடன் வந்த அரச பெண்கள் இடுப்புக்கு மேல் நிர்வாணமாக இருந்தனர்.

    1750 களில் திருவிதாங்கூரின் கட்டுப்பாட்டில் வந்த பிறகுதான் திருவிதாங்கூர் மன்னர்கள் ராஜஸ்தான் பாணி துணிகளை அணியத் தொடங்கினர், ராணிகள் மேல்முண்டு அணிந்து தங்கள் மார்பகங்களை மறைக்கத் தொடங்கினர். ஆனால் திருவிதாங்கூரின் துளு-நேபாள வம்சத்தினர் நாடார் பெண்கள் தோள் சீலை அணிவதைத் தடுத்தனர்.
    பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.

    1822 முதல் 1829 வரையிலான தோள்சீலைக் கலஹத்தின் போது வெள்ளாளர்கள் நாயர்களுடன் கைகோர்த்து நாடார் பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தாக்கத் தொடங்கினர். பல தேவாலயங்கள் மற்றும் பள்ளிகள் எரிக்கப்பட்டன.

    அதே சமயம் வெள்ளாளர்கள் கோழைகள், நாயர்கள் மற்றும் பாண்டி களின் உதவியுடன் மட்டுமே நாடார்களைத் தாக்கினர்.

    பதிலளிநீக்கு
  23. வில்லவர் மற்றும் வேளாளர்

    நாடார்களை காப்பாற்றிய துப்பாக்கிகள்

    1860 வாக்கில் கிறிஸ்தவம் நாடார்களிடையே பரவலாக பரவியது. பல நாடார்கள் பிரித்தானிய இந்தியாவிலும் வெளிநாட்டிலும் டீமேக்கர்களாகவும் மேலாளர்களாகவும் பணியாற்றினர். திருவிதாங்கூரில் ஒவ்வொரு கிறிஸ்தவ நாடார் குடும்பமும் இரட்டை குழல் துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.
    துப்பாக்கிகளுக்கு ஈய குண்டுகளை வீட்டிலேயே செய்யும் வழக்கம் நாடார்களுக்கு பொழுதுபோக்காக மாறியது. உருகிய ஈயத்தை ஒரு சல்லடையின் மேல் மாட்டு சாணம் கலந்த நீரில் ஊற்றி, அவர்கள் சிறிய ஈய உருண்டைகளை உருவாக்கினர். நாடார் குழந்தைகளுக்கு இரட்டை குழல் துப்பாக்கிகளில் பஞ்சு மற்றும் ஈயத் குண்டுகளை ஏற்றுவது எப்படி என்று கற்றுக்கொடுக்கப்பட்டது.

    நாடார்களிடம் இருந்த துப்பாக்கிகளால் நாடார்களை தாக்க எந்த நாயரோ வெள்ளாளரோ தயாராக இல்லை. நாடார்களுக்கு வெடிமருந்தில் நிபுணத்துவம் இருந்ததால் அவர்கள் அதை பாறைகளை வெடிக்க பயன்படுத்தினார்கள். இக்காலத்தில் பல நாடார்கள் குவாரி தொழில் செய்தனர். 1860 களில் இருந்து நாடார் உயரடுக்கின் அடையாளக் குறியாக இருந்தது, மேச்லாக் இரட்டை குழல் துப்பாக்கி.

    நாடார்கள் பாரம்பரியமாக வேட்டையாடும் மக்களாக இருந்ததால் அவர்கள் விலங்குகளை வேட்டையாட துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர். ஞாயிற்றுக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான நாடார்கள் துப்பாக்கி ஏந்திய காட்சி வெள்ளாளர்களை பதற்றமடையச் செய்தது..

    மரண பயம் மாத்திரம் நாயரையும் வெள்ளாளர்களையும் நாடார்களைத் தாக்குவதைத் தடுத்து நிறுத்தியது என்பதை பலர் உணரவில்லை. பல கிறிஸ்தவ நாடார்களுக்கு ப்ரீச் லோடிங் துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளுக்கான உரிமம் பிரிட்டிஷ் நிர்வாகத்தால் அமைதியாக வழங்கப்பட்டது. வெள்ளாளர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படவில்லை.

    பழைய துருப்பிடித்த இரட்டை குழல் துப்பாக்கிகளை நாடார்கள் தூக்கி எறியக்கூடாது. இந்த துப்பாக்கிகள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருவிதாங்கூர் நாடார் சமூகத்தின் பெருமையாகவும் அடையாளமாகவும் இருந்தன.

    கிழக்கிந்திய நிறுவனத்தைப் போல் விக்டோரியா நிர்வாகம் நாடார்களுக்கு விரோதமாக இருக்கவில்லை. ஆனால் இன்னும் பிரிட்டிஷ் ராஜ் திருவிதாங்கூரின் சட்டவிரோத துளு-நேபாள வம்சத்தையும் அவர்களின் வீரர்களான நாயர்களையும் கி.பி 1947 வரை ஆதரித்தார்கள்.


    சுதந்திரத்திற்குப் பிறகு வெள்ளாளர்கள்


    1940 களில் குழந்தைகளுக்கான பாடல் புத்தக எழுத்தாளர் ஒருவர் வெள்ளாளர்களின் தாய்வழி முறையின் நற்பண்புகளைப் புகழ்ந்து ஒரு புத்தகத்தை எழுதினார். தாய்வழி அமைப்பில் பெண்கள் பலகணவருடைமையை கடைப்பிடித்தனர். இந்த அமைப்பில் வருகை தரும் நாயர்கள், தினசரி நன்கொடைகளால் வெள்ளாளரை பெரும் செல்வந்தர்களாக ஆக்கினர். அதனால்தான் பல வேளாளர்கள் நாயர்களின் தாய்வழி மருமக்கத்தாய முறைக்கு திரும்ப ஏங்கினார்கள்.
    1333 முதல் 1947 வரை பல வேளாளர்கள் நாயர்களின் தாய்வழி, பலகணவருடைமை, மருமக்கள் வாரிசுரிமை முறையை கடைப்பிடித்தனர்.

    சோழிய வேளாளர்

    சோழிய வேளாளர் என்பவர்கள் எருமேலிக்கு அருகாமையில் காஞ்சிரப்பள்ளி மற்றும் கானம் பகுதிகளில் காணப்படும் வேளாளர் துணைக்குழு ஆகும். மாவேலிக்கரை, பந்தளம், காஞ்சிரப்பள்ளி ஆகியவை பாண்டியர்களின் ஆட்சிப் பகுதிகளாக இருந்தன. கிபி 1000 வாக்கில் சோழிய வேளாளர் சோழ படையெடுப்பாளர்களால் குடியேற்றப்பட்டிருக்கலாம்.



    வெள்ளாள சீர்திருத்தங்கள்

    சுதந்திரத்திற்குப் பிறகு, வேளாளர்கள் தாய்வழி முறையை படிப்படியாகக் கைவிட்டனர். பல குடும்பங்கள் இன்னும் நாயர்களுடன் நட்புறவைக் கொண்டிருந்தாலும் அவர்கள் திருமணம் செய்துகொண்டு குடும்பங்களை நடத்தத் தொடங்கினர். கி.பி.1335 முதல் 1947 வரை வேளாளருக்குப் பின்னால் தாய்வழி மற்றும் சம்பந்தம்தான் உண்மையான சக்தியாக இருந்தது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு நாயர்களின் ஆதரவு இருந்தது. தாய்வழி மற்றும் பலநாயர்கணவருடைமை அமைப்பை விட்டு வெளியேறுவது அவர்களை கணிசமாக பலவீனப்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்கு முன், அவர்கள் தாய்வழியை கடைப்பிடித்த போது, ​​ஒவ்வொரு வெள்ளாள வீடும் நூற்றுக்கணக்கான நாயர்களால் பாதுகாக்கப்பட்டது.

    வேளாளர்கள் போர் சாதியினர் அல்ல, விவசாயிகளான களப்பிரர்கள் ஆவர். நாடார்களைப் போன்ற தற்காப்புக் கலைகளை அவர்கள் அரிதாகவே பயிற்சி செய்தனர். ஆனால் வேளாளர்கள் நாயர்களால் பாதுகாக்கப்பட்டனர். நாயர்கள் ஆங்கிலேயர்களால் பாதுகாக்கப்பட்டனர்.

    பதிலளிநீக்கு

  24. வில்லவர் மற்றும் வேளாளர்

    தேயிலை தோட்ட உரிமையாளர்களாக நாடார்கள்

    தேயிலை தோட்டங்களின் பிரிட்டிஷ் உரிமையாளர்கள் 1960 களில் மட்டுமே இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இவற்றில் சில தோட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்கு நாடார்களுக்கு வழங்கப்பட்டன. இது ஒரு பணக்கார நாடார் தோட்டக்காரர் வகுப்பை உருவாக்கியது.


    நாடார்களுக்கான கல்வெட்டு இல்லை

    சுதந்திரத்திற்குப் பிறகும் கூட வேளாளர்கள் நாடார்களின் பண்டைய மற்றும் இடைக்கால உரிமைகளை அதிகாரப்பூர்வமாக மறுசீரமைக்கவில்லை. கிபி 1380 முதல் 1453 வரை நிறுவப்பட்ட வெள்ளை நாடார் கல்வெட்டுகள் வில்லவ நாடார் பிரபுத்துவத்தின் பாரம்பரிய உரிமைகளை மறுத்தன. வெள்ளை நாடார்களின் பாரம்பரிய உரிமைகளை மீட்டு கொடுக்கும் கல்வெட்டுகளை நவீன வெள்ளாளர்கள் வைத்திருக்க முடியும். இது வெள்ளாளருக்கும் நாடார்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் வெள்ளாளர்கள் அதை செய்யவே இல்லை.


    நாஞ்சில் நாட்டில் தற்போதைய மக்கள் பிரிவுகள்.

    1. இந்து 48.65 %

    அ) இந்து நாடார் 20%
    ஆ) வெள்ளாள மற்றும் நாயர் 20%
    இ) மற்ற இந்துக்கள் 8%

    2. கிறிஸ்தவர்கள் 46.85 %

    அ) கிறிஸ்தவ நாடார் 35%
    ஆ) லத்தீன் கத்தோலிக்கர் 11%

    3. முஸ்லிம் 4.20%

    கன்னியாகுமரியின் மக்கள்தொகையில் நாடார்கள் குறைந்தது 55% ஆக உள்ளனர், வெள்ளாளரும் நாயரும் சேர்ந்து 20% மட்டுமே உள்ளனர். நாடார்கள் ஒன்றாக நின்றால் வெள்ளாளர்களுக்கு அதிக ஆதிக்கம் இருக்காது. தற்போது வெள்ளாளர்கள் பல வடிவங்களை எடுக்கின்றனர். வேளாளர்கள் தாங்கள் மிகவும் பழமைவாதிகள், தேசியவாதிகள், திராவிடர்கள் அல்லது மதச்சார்பற்றவர்கள் என்று பாசாங்கு செய்து நாடார் வாக்குகளைப் பிரிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் மேற்கூறியவர்கள் யாரும் இல்லை. அவர்கள் வடக்கே இருந்து வந்த நாக படையெடுப்பாளர்கள் மற்றும் வில்லவர் மக்களின் எதிரிகள்.
    அவர்களின் நாக பழக்கங்களான பலகணவருடைமை மற்றும் தாய்வழி முறைகள் வில்லவர்களால் சீரழிவு மற்றும் வெறுப்பூட்டும் பழக்கவழக்கங்களாக கருதப்பட்டன. வில்லவர் குலத்தின் பாரம்பரிய விரோதிகளாக வெள்ளாளர்கள் இருந்துள்ளனர்.

    இப்போதெல்லாம் நாயர் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளிலிருந்து தாய்வழி வேளாள வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்கள். பல நாடார்கள் தாய்வழி வெள்ளாளர் வேட்பாளர்களை தங்கள் நண்பர்கள் என்று அப்பாவிகளாக நம்புகிறார்கள்.


    நாயர்கள்

    சுதந்திரத்திற்குப் பிறகு நாயர்கள் வட இந்தியாவிற்குச் சென்று ஒரு நாயர் லாபியை நிறுவினர். நாயர்களும் ஐயர்களும் கூட்டாளிகள் ஆவர். நாயர்கள் வட இந்திய அரசியல் கட்சிகளை ஆதரித்து உயர் பதவிகளை பெற முடிகிறது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் கேரளாவில் வாக்காளர்களின் தேர்தல் ஆதரவைக் கொண்டிருக்கவில்லை.

    சுதந்திரத்திற்குப் பிறகு நாயர்கள் வட இந்திய பிராமண-பணியா-பார்சி லாபியுடன் கூட்டுச் சேர்ந்தனர். கேரளாவில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆதரவில்லாத பல நாயர் தலைவர்கள் 1947 க்குப் பிறகு அமைச்சர்களாகி வருகின்றனர்.

    ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் ஹிந்தி பேசும் நாயர் தலைவர்கள் வடக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையில் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர். நாயர் அதிகாரிகள் தமிழ் பிராமணர்களுக்கு பினாமிகளாகச் செயல்படுகிறார்கள். இலங்கை உள்நாட்டுப் போரில் உயர் பதவியில் நாயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் தூதர்கள் நியமிக்கப்பட்டனர்.

    வெள்ளைக் கொடி சம்பவம்

    2009ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது சிங்களவர்களுக்கு உதவ இரண்டு நாயர் சகோதரர்கள் அனுப்பப்பட்டனர். இது 2009ல் வெள்ளைக்கொடி தாக்குதலுக்கும் தமிழர்களின் படுகொலைக்கும் வழிவகுத்தது.

    நம்பியார் அதிகாரி ஒருவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இலங்கைத் தமிழ் கிராம மக்களை வெள்ளைக் கொடியுடன் வந்து சிங்களவர்களிடம் அவர் முன்னிலையில் சரணடையுமாறு வற்புறுத்தினார். ஆனால் கிட்டத்தட்ட 30000 பேர் வெள்ளைக் கொடியுடன் வந்தபோது அவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர், அதன் மூலம் 2009 இல் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.

    நாயர்கள் திராவிட மக்கள் மீது பச்சாதாபம் இல்லாத வடநாட்டிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள்.


    கிறிஸ்தவ நாயர்கள்


    இப்போது கேரளாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல நாயர்கள் அமெரிக்க டாலர்களைப் பெறுவதற்காக கிறிஸ்தவர்கள் போல் நடிக்கிறார்கள்.
    இந்த நாயர்கள் தங்களை போதகர்கள், பிஷப்கள் மற்றும் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கிறார்கள். இந்த கிறித்தவ வேடம் போடும் நாயர்கள் அமெரிக்காவில் இருந்து மில்லியன் கணக்கான டாலர்களை பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போரிலும் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வட கொரியாவிலும் அமெரிக்கர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளை உளவாளிகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

    பதிலளிநீக்கு
  25. வில்லவர் மற்றும் வேளாளர்

    நாகர்கள் தமிழ்நாட்டில் திராவிடர்களாக நடிக்கிறார்கள்

    தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் உண்மையில் நாகர்களால் அதாவது முதலியார், வெள்ளாள, கள்ளர், மறவர் ஆகியோரால் நடத்தப்படுகின்றன. நாஞ்சில் நாட்டில் வேளாளர் சிறுபான்மையினராக இருந்தாலும் திராவிட அரசியல் கட்சிகள் எனப்படும் கட்சிகள் நாஞ்சில் வேளாளரையே அமைச்சர்களாக நியமிக்கின்றனரே தவிர நாடார்களை அல்ல. எனவே 3% வெள்ளாளர்களும் 2% முதலியார்களும் உண்மையில் நாகர்கள்.
    1967-ல் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் உள்துறை அமைச்சர்கள் எப்பொழுதும் முதலியார்களாகவே இருக்கிறார்கள்.

    வன்னியர்கள், பலிஜா நாயக்கர், நாடார் ஆகியோர் திராவிட குலத்தினர். ஆனால் திராவிட அரசியலில் அவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தையே வகிக்கிறார்கள். பழங்காலத்தில் பாஞ்சால நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த பாண குலத்தவர் வன்னியர். கிஷ்கிந்தா-அனேகுண்டி பாண குலங்கள் பலிஜா நாயக்கர்கள். பாணா பலிஜா நாயக்கர்களுக்கும் வில்லவ நாடார்களுக்கும் இடையே பகை இருந்தபோதிலும், இருவரும் பண்டைய காலத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் பொதுவான தோற்றம் கொண்டவர்கள்.

    சேரன், சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை நிறுவிய வில்லவர்-மீனவர் குலங்களில் இருந்து நாடார்கள் வந்தவர்கள். கேரளாவில் நாடார் அமைச்சர்கள் இருந்துள்ளனர் ஆனால் தமிழகத்தில் மிக அரிதாகவே நாடார்கள் அமைச்சர்களாக ஆவர். தமிழகத்தில் 12% இருக்கும் நாடார்களின் வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் வீணாகி வருகிறது. நாடார் அமைச்சர் பதவி ஏற்றாலும் அவருக்கு தமிழகத்தில் முக்கியமில்லாத இலாகா வழங்கப்படுகிறது. இவ்வாறு 1967 ஆம் ஆண்டு முதல் நாகர்களான முதலியார், வெள்ளாளர், கள்ளர், மறவர் திராவிடர்களாக வேடமணிந்து தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.


    முடிவுரை


    கி.பி 1311 வரை கேரளா மற்றும் தமிழகம் வில்லவர்களால் ஆளப்பட்டது. வேளாளர்கள் களப்பிரர் என்று அழைக்கப்படும் களப்பிர பிரபுக்களாக இருந்தனர், அவர்கள் முதன்முதலில் வட தமிழகத்தை கிமு 100 இல் கலிங்க ஆட்சியாளர் காரவேளாவின் கீழ் ஆக்கிரமித்தனர். கிபி 1120 இல் அரேபியர்கள் நேபாள நாயர்களின் படைகளை கேரளாவிற்குள் கொண்டு வந்தனர். கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு துளு-நேபாள மக்களுக்கு கேரளாவின் ஆதிக்கம் வழங்கப்பட்டது.
    அரேபியர்களும் துருக்கியர்களும் வில்லவர்-மீனவர் வம்சங்களை தோற்கடித்தனர்.

    நாயர்கள் பெரிய போர்களில் ஈடுபடும் அளவுக்கு தைரியமாக இருந்ததில்லை. பெரும்பாலான போர்களில் அவர்கள் ஓடிவிட்டனர். நாயர்கள் வில்லவர்களை ஒருபோதும் தோற்கடிக்கவில்லை. கேரளாவில் நாயர்களின் நேபாள ஆட்சி அரபு, துருக்கிய படையெடுப்பாளர்களால் நிறுவப்பட்டது மற்றும் ஐரோப்பியர்களால் பாதுகாக்கப்பட்டது.

    துருக்கியர்களோ ஐரோப்பியர்களோ இல்லாத காலத்தில் அச்சுறுத்தல் இல்லாத அடிபணிந்த விவசாய மக்களாக வெள்ளாளர்கள் இருந்தனர்.
    வில்லவர் வம்சத்தின் தோல்வி மற்றும் தரமிறக்கப்பட்டது துருக்கியப் படைகள் வில்லவர்களை படுகொலை செய்ததன் விளைவாகும்.
    இலங்கைக்கு வில்லவர்களின் புலம்பெயர்தல் வில்லவர் இறையாண்மையை பெரிதும் பாதித்தது.

    நேர்மையற்ற ஐரோப்பியர்கள் வில்லவர்களுக்கு எதிராக நேபாள ஆரிய நாக மக்களை ஆதரித்தனர். வில்லவர்களை அடக்க ஆங்கிலேயர்கள் தமிழ் மற்றும் மராட்டிய பிராமண நிர்வாகிகளை பயன்படுத்தினர். இது 445 ஆண்டுகளாக நேபாள ஆதிக்கத்திற்கும் கேரளாவில் வில்லவர்களின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது. இவ்வாறு வில்லவர்களின் வீழ்ச்சிக்கு அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

    பதிலளிநீக்கு
  26. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கர்நாடகத்தை ஆண்ட சான்றாரா பாண்டியர்கள் வில்லவர் பரம்பரையைச் சேர்ந்த சான்றார்கள் என்ற நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். பாணவாசியில் இருந்து ஆண்ட கடம்ப பாணப்பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை சான்றாரா பாண்டியன் குலமாகும்.


    கடம்ப வம்சம்

    கடம்ப வம்ச மன்னர்கள் பாணப்பாண்டியன் வம்சம் என்றும் அழைக்கப்படும் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கடம்ப வம்சத்தினர் வடக்கு கர்நாடகத்தில் இருந்து பாணவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பாணர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை ஆண்ட வில்லவரின் வட உறவினர்கள்ஆவர். இவ்வாறு சான்றாரா பாண்டிய வம்சத்தினர் வில்லவர் நாடாள்வார்-நாடார் குலங்களின் வடநாட்டு உறவினர்கள் ஆவர்.

    கடம்பர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைப் போலவே காட்டில் வசிப்பவர்கள். வானவர் தங்கள் கொடிகளில் மரச் சின்னங்களையும், பிற்காலத்தில் புலிச் சின்னங்களையும் பயன்படுத்தினார்கள். மரம் மற்றும் புலி இரண்டும் காட்டுடன் தொடர்புடையவை. அதேபோல் கடம்பர்கள் தங்கள் கொடிகளில் கடம்ப மரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கடம்ப தலைநகரம் வனவாசி அல்லது பாணவாசி என்று அழைக்கப்பட்டது. வில்லவர்களுடன் தொடர்புடைய கடம்பர்கள் மற்றும் பிற பாண வம்சத்தினர் வில்லவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.


    சேர வம்சத்தின்மேல் கடம்பர்களின் தாக்குதல்

    பண்டைய சேர வம்சம் பாணவாசியின் கடம்பர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கிபி 130 முதல் கிபி 188 வரை) தான் பாணவாசி கடம்பரை தோற்கடித்ததாகவும், கடம்பர்களின் அரச அடையாளமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தியதாகவும் கூறுகிறார்.


    கடம்ப குலங்கள்

    கடம்பர்களின் பாணப்பாண்டியன் வம்சத்தில் இரண்டு அரச குலங்கள் இருந்தன

    1. நூறும்பாடா பாண்டியர்
    2. சான்றாரா பாண்டியர்

    நூறும்பாடா பாண்டிய குலத்தினர் நூறும்பாடா பிரதேசத்தில் இருந்து ஆண்டனர். நூறும்பாடா என்பது நூறு நெல் வயல்களைக் குறிக்கும் அதாவது கிராமங்களை.

    சான்றாரா பாண்டியர்

    சான்றாரா பாண்டியன் குலத்தினர் சான்றாலிகே பிரதேசத்தில் இருந்து ஆட்சி செய்தனர். சான்றாலிகே என்றால் சான்றார் குலங்களின் வீடு என்று பொருள்.

    பாணர்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். வில்லவர் குலங்களைப் போலவே பாணர்களுக்கும் அரச பட்டங்கள் இருந்தன. பாணா என்பது வில்லவரின் சமஸ்கிருத வடிவம்.


    வில்லவர் = பாணா, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, ஸாந்தா, சான்றா, சாந்தாரா ஸாந்தா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பான்ட்
    மலையர் = மலெயா
    மீனவர்=மச்சிஅரசா
    சாணார் = சாண்ணா, மாசாணா, மாசாணைய்யா
    சானார் = சான்னா
    பாண்டிய=பாண்டிய
    உடையார்=வொடெயா, ஒடெய


    சான்றாரா வம்சம்

    கிபி 682 இல் சாளுக்கிய மன்னன் வினயாதித்தியனால் நிறுவப்பட்ட கல்வெட்டுகளில் சான்றாரா குலத்தைப் பற்றிய முதல் குறிப்புகள் உள்ளன. சான்றாரா வம்சம் சான்டா, சாந்தா, சாந்தாரா, சாந்தா மற்றும் ஸாந்தா என்றும் அழைக்கப்பட்டது.


    ஜினதத்தா ராயா

    ஜினதத்தா ராயா அல்லது ஜின்தத் ராய், வட இந்தியாவில் மதுரா வைச் சேர்ந்த ஜைன இளவரசராக இருந்தவர், கி.பி 800 இல் சான்றாரா வம்சத்தை நிறுவியவர் எனக் கூறப்படுகிறது. வடக்கு மதுரா ஒரு பாணப்பாண்டியன் அரசாக இருந்திருக்கலாம்.

    இளவரசர் ஜினதத்தராயரை தனது தந்தை நடத்திய விதம் காரணம் மனம் நொந்து, பத்மாவதி தேவியின் சிலையை மட்டும் எடுத்துக்கொண்டு மதுராவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

    கிபி 800 இல், கடம்ப வம்சத்தைச் சேர்ந்த சான்றாரா பாண்டியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சான்றாராகளின் ஒரு குழு பாணவாசியில் உள்ள அரச வீட்டில் தங்க விரும்பியது. சான்றாரா பாண்டியரின் மற்றொரு குழு ஹோம்புஜாவிற்கு குடிபெயர்ந்தது, இது அவர்களின் புதிய தலைநகராக மாறியது.

    பதிலளிநீக்கு
  27. சான்றாரா பாண்டியன் வம்சம்

    ஹோம்புஜா

    ஹோம்புச்சா தங்கத் துண்டு என்று அழைக்கப்பட்டது, இது பல்வேறு கல்வெட்டுகளில் போம்பூர்ச்சா, பட்டிபோம்பூர்ச்சா மற்றும் போம்பூச்சா என்றும் அழைக்கப்பட்டிருந்தது.

    ஹம்சா பட்டிபொம்பூர்ச்சாபுரா என்றும் அழைக்கப்பட்டிருந்தது. கி.பி 3 முதல் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாணவாசியின் கடம்பர்களின் கோட்டையாகவும், கி.பி 5 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பாதாமியின் சாளுக்கியர்களின் கோட்டையாகவும் இருந்தது.

    ஹம்சா சான்றாரா வம்சத்தின் தலைநகராக மாறியது, மேலும் சாளுக்கியர்களின் கீழ் சான்றாலிகே -1000 என அறியப்பட்டது.

    ஜினதத்த ராயா ஹம்சா நகருக்கு சமண தெய்வமான பத்மாவதியின் சிலையுடன் குடியேறினார், மற்றும் ஹம்சாவில் சான்றாரா ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைத்தார். ஹம்சாவில் பல சமண கோவில்களையும் கட்டினார்.

    இளவரசர் ஜினதத்தராயா ஒரு இடத்தை அடைந்தார், அங்கு அவர் லக்கி என்ற இந்திராணி மரத்தின் கீழ் ஓய்வெடுத்தார். அவர் தூங்கும் போது, ​​பத்மாவதி தேவி அவரது கனவில் தோன்றி, இந்த இடத்தில் தனது ராஜ்யத்தை நிறுவுமாறு அறிவுறுத்தினார். கனவில், தேவி அவருடைய குதிரையின் கடிவாளத்தின் ஒரு பகுதியை அதாவது குதிரை வாயில் உள்ள பகுதியால் தன் உருவத்தைத் தொடச் சொன்னாள். ஜினதத்தா குதிரையின் கடிவாளத்தால் விக்கிரகத்தைத் தொட்டார், அது உடனடியாக தங்கமாக மாறியது மற்றும் அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தந்தது. இந்த அதிசயம் நடந்த இடம் அதற்குப்பிறகு ஹோம்புச்சா அல்லது தங்க துண்டு அதாவது கடிவாளம் என்று அழைக்கப்பட்டது.

    சான்றாராக்கள் ஜைனர்கள் மற்றும் சைவ ஆலுபா அரச குடும்பத்துடன் திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர். சான்றாரா வம்சம் மற்றும் ஆலுபா வம்சம் இரண்டும் பாணப்பாண்டியன் வம்சத்தினர். சான்றாரா வம்சத்தினர் திகம்பர ஜைன பிரிவை ஊக்குவித்தனர்.


    விக்ரம சாந்தா

    கி.பி 897 இல் மன்னர் விக்ரம சாந்தா குடா பசதி என்றழைக்கப்படும் ஜைன கோயிலைக் கட்டி, பாகுபலியின் சிலையை நிறுவினார்.

    விக்ரம சாந்தா, கி.பி 897 ல் குந்த குந்தன்வாய மரபைச் சேர்ந்த தனது குரு மௌனி சித்தாந்த பட்டாரகாவிற்கு தனி இல்லத்தை கட்டினார்.

    அருகிலுள்ள மலையின் உச்சியில், மடத்தின் மேலே, பாகுபலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு பழமையான பாசதி உள்ளது, இது கி.பி 898 இல் விக்ரமாதித்ய சான்றாராவால் கட்டப்பட்டது. குமுதாவதி ஆறு பிறக்கும் இடமான முட்டினகெரே அருகில் உள்ளது.


    புஜபலி சாந்தா

    புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜெயின் கோவிலைக் கட்டி, அதற்குத் தன் பெயரைச் சூட்டினார். மேலும், அவர் தனது குருவான கனகநந்தி தேவரின் நலனுக்காக ஹரிவரா என்ற கிராமத்தை தானம் செய்தார்.


    கடம்ப நாட்டின் சான்றாரா மன்னன்

    934 இல் சான்றாரா கடம்ப அரசின் மன்னரானார். இவ்வாறு பாணவாசியை சான்றாரா ஆண்டபோது கடம்ப மன்னன் கலிவிட்டரசனின் பாணவாசி ஆட்சி ஒரு வருடம் தடைபட்டது.


    மச்சிஅரசா

    954 இல் பாணவாசி 12000 இல் நாரக்கி பகுதியில் மச்சிஅரசா ஆட்சி செய்தார். பாணப்பாண்டிய அரசுகளில் மீனவர்கள் மச்சிஅரசா என்று அழைக்கப்பட்டனர்.


    சான்றாரா, சாளுக்கியர்களின் அடிமைகள்

    கி.பி 990 இல் ஹோம்புஜாவின் சான்றாரா பாண்டியர்கள் மற்றும் கடம்ப சாம்ராஜ்யத்தில் தங்கியிருந்த நூறும்பாடா பாண்டியர்கள் கல்யாணி சாளுக்கியர்களின் அடிமைகளாக ஆனார்கள்.


    சான்றாலிகே 1000 பிரிவு

    990 ஆம் ஆண்டில் சான்றாரா நாடான ஹோம்புஜா-ஹம்சா சான்றாலிகே 1000 பிரிவு என்ற தனி மாகாணமாக மாற்றப்பட்டது. இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹோம்புஜா கல்யாணியின் சாளுக்கியர்களின் கீழ் இருந்தபோது நடந்தது.


    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, சான்றாரா நாடு, பல சக்திவாய்ந்த சாம்ராஜ்ஜியங்களின் வசமுள்ள அடிமை நாடாக மாறியது, அதாவது, கல்யாணியின் சாளுக்கியர்கள்,ராஷ்டிரகூடர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர வம்சம் மற்றும் கேலடி நாயக்கர்கள் போன்றவை.


    கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலிகே நாடு

    1012 இல் ஹோம்புஜா இராச்சியம் அதாவது சான்றாலிகே1000 கடம்ப இராச்சியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஹோம்புஜாவின் சான்றாரா இளவரசர், கடம்ப மன்னன் சட்ட கடம்பாவின் அடிமை ஆனார்.

    கி.பி 1016 இல் ஹோம்புஜாவின் சான்றாரா குலங்கள் கடம்ப ஆட்சியை வீழ்த்தினர். அதன் பிறகு பாணவாசியின் கடம்ப வம்சத்தினர் ஜெயசிம்ம வல்லப சாளுக்கியரின் ஆட்சியின் கீழ் பாணவாசி 12000 ஐ மட்டுமே ஆண்டனர்.


    மீண்டும் கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலீகே

    1031 இல் கடம்ப மன்னன் சட்ட தேவா பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 அதாவது ஹோம்புஜாவை ஆட்சி செய்தான். கடம்ப சட்ட தேவாவின் மகன் சத்யாஸ்ரயா தேவா, சான்றாலிகே மாகாணத்தின் ஆளுநராக இருந்தார்.


    ஹோய்சள வம்சத்தின் கீழ் ஹோம்புஜா சான்றாராக்கள்

    ஹோய்சள மன்னன் வினயாதித்யா (1047 முதல் 1098 வரை) ஹோம்புஜா சான்றாரா ராஜ்யத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.

    பதிலளிநீக்கு
  28. சான்றாரா பாண்டியன் வம்சம்

    ஜக தேவ சான்றாரா

    கிபி 1099 ஆம் ஆண்டு ஜக தேவ சான்றாரா பட்டி பொம்பூர்ச்சா புரா அதாவது ஹம்சாவில் இருந்து ஆட்சி செய்து வந்தார்.


    கலசாவின் சான்றாரா வம்சம்

    1100 இல் சான்றாரா  வம்சத்தைச் சேர்ந்த ஜகலாதேவி மற்றும் பாலராஜா மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தங்கள் தலைநகரான கலசாவில் இருந்து ஆட்சி செய்தனர்.


    ஹோம்புஜாவின் சான்றாரா வம்சம்

    கி.பி 1103 இல் சான்றாரா மன்னன் மல்ல சாந்தா தனது மனைவி வீர அப்பரசியின் நினைவாகவும், தனது குருவான வடிகரத்தா அஜிதசேன பண்டித தேவாவின் நினைவாகவும் ஹோம்புஜாவில் ஒரு கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.


    புஜபலி சாந்தா

    கிபி 1115 இல் சான்றாரா வம்சத்தைச் சேர்ந்த புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜைன கோயிலைக் கட்டினார். புஜபலி சாந்தாவின் சகோதரரான நன்னி சாந்தா, சமண மதத்தை உறுதியாக பின்பற்றுபவர் ஆவார்.


    சான்றாலிகே சாளுக்கிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது

    கிபி 1116 இல் அனைத்து கடம்ப பிரதேசங்களும் அதாவது பாணவாசி, ஹங்கல் மற்றும் ஹோம்புஜா சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட சான்றாலிகே 1000 பிரதேசம், மேற்கு சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலாவின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.


    சாளுக்கியருக்கும் சான்றாரா வம்சத்திற்கும் இடையிலான போர்

    கி.பி.1127ல் மேற்கு சாளுக்கிய மன்னர் தைலபாவுக்கும் சான்றாரா மன்னர் பெர்மாதிக்கும் இடையே போர் நடந்தது.

    பாணவாசி தண்டநாயகர் மாசாணைய்யா தனது மைத்துனர் காளிக நாயக்கரை அனுப்பினார், அவர் சான்றாரா மன்னரை தோற்கடித்தார், மேலும் சான்றாரா மன்னர் தனது ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    1130 கிபி வரை சான்றாலிகே கடம்ப வம்சத்தின் கீழ் தொடர்ந்து இருந்தது.


    சாளுக்கிய இளவரசர் கடம்ப மன்னராக முடிசூட்டப்பட்டார்

    கி.பி 1131 இல் சாளுக்கிய மன்னன் தைலபாவின் மகன் மூன்றாம் மயூரவர்மா கடம்ப இராச்சியத்தின் அரசனாக்கப்பட்டார், அனைத்து முன்னாள் கடம்பப் பகுதிகளான ஹங்கல், பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 ஆகியவை அவரது ஆட்சியின் கீழ் வந்தன.

    மாசாணைய்யா

    அரசனாக்கப்பட்ட சிறுவனான மூன்றாம் மயூரவர்மாவை தண்டநாயகர், மாசாணைய்யா என்ற மாசாணா பாதுகாத்ததாக ஹங்கலில் உள்ள வீரகல் கூறுகிறது.


    சான்றாரா மன்னரின் கீழ் சான்றாலிகே

    1172 இல் நன்னியகங்காவைத் தொடர்ந்து ஹோம்புஜாவின் மன்னனாக வந்த வீரசாந்தா "ஜினதேவன சரண கமல்காலா பிரமா" என்று அழைக்கப்பட்டார்.


    ஹொசகுண்டாவின் சான்றாரா மன்னர்கள்

    1180க்குப் பிறகு பீரதேவராசா, பொம்மராசா  மற்றும் கம்மராசா  ஹொசகுண்டா கிளை சான்றாரா  வம்சத்தின் அரசர்களாக ஆனார்கள்.

    கி.பி. 1200 இல் ஹம்சாவுக்கு அருகிலுள்ள தீர்த்தஹள்ளி மண்டலம்  சான்றாலிகே சாவிரா என்று அழைக்கப்பட்டது, இது தீர்த்தஹள்ளி பகுதி சான்றாலிகே 1000 இன் கீழ் இருந்தது என்பதைக் குறிக்கிறது. சாவிரா என்றால் கன்னடத்தில் 1000 என்று பொருள்.


    சான்றாரா வம்சத்தின் பிளவு

    கி.பி 12 ஆம் நூற்றாண்டில் சான்றாரா வம்சம் இரண்டு கிளைகளாகப் பிரிந்தது. ஒரு கிளை ஷிமோகா மாவட்டத்தின் ஹொசகுண்டாவிலும், மற்றொரு கிளை மேற்கு தொடர்ச்சி மலையில், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள கலசாவிலும் நிறுத்தப்பட்டன.


    ஹோம்புஜாவிலிருந்து இடம்பெயர்தல்

    படிப்படியாக இந்த சான்றாரா வம்சத்தின் கிளைகள் அதாவது ஹொசகுண்டா மற்றும் கலசா கிளைகள் அல்லது கலசா கிளை மட்டுமே, தங்கள் தலைநகரங்களை கர்காலாவில் இருந்து வடகிழக்கே 14 கிமீ தொலைவில் இருந்த கெரவாஷேவிற்கும் பின்னர் கர்காலாவுக்கும் மாற்றியது, இவை இரண்டும் பழைய தென் கனரா மாவட்டத்தில் இருந்தன. எனவே அவர்கள் ஆட்சி செய்த பிரதேசம் கலசா-கர்கலா இராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது.


    ஹொசகுண்டா சான்றாரா வம்சம் இந்து மதத்திற்கு மாறியது

    கி.பி 1200 இல் ஹொசகுண்டா சான்றாரா வம்சத்தின் அரசர்கள், முன்பு திகம்பர ஜைனர்களாக இருந்தவர்கள் ஆனால் பின்னர் அவர்கள் சைவ இந்து மதத்தைத் தழுவினர்.

    பதிலளிநீக்கு
  29. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கலசா-கர்கலா  ராஜ்யம்

    கிபி 1200 இல் சான்றாரா பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை ஹோம்புஜா-ஹம்சாவிலிருந்து தெற்கே நகர்ந்து இரண்டு தலைநகரங்களை நிறுவியது.

    ஒரு தலைநகரம் கரையோர சமவெளியில் உள்ள கர்கலா மற்றும் மற்றொரு தலைநகரம் கலசா மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தது. எனவே சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசம் கலசா-கர்கலா ராஜ்யம் என்றும் அறியப்பட்டது.

    பைரராசா பட்டம்

    கி.பி. 1200க்குப் பிறகு சான்றாரா மன்னர்கள் பைரராசா என்றும் அழைக்கப்பட்டனர், அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலேநாடு பகுதியையும் கர்நாடகாவின்  கடலோர மாவட்டங்களையும் ஆட்சி செய்தனர்.

    சிருங்கேரி, கொப்பா, பலேஹொன்னூர், சிக்கமகளூரில் உள்ள முடிகெரே மற்றும் கர்காலா தாலுகாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பரந்த பகுதியில் கலசா-கர்கலா ராஜ்யம் விரிவடைந்தது. மங்களூருக்குக் கிழக்கே கலசா-கர்கலா இராச்சியம் அமைந்திருந்தது. கர்கலா பாண்டிய நகரி என்றும் அழைக்கப்பட்டது.


    விஜயநகரத்தின் கீழ் சான்றாலிகே

    கி.பி 1336க்குப் பிறகு ஹோம்புஜா-ஹோசகுண்டாவின் சான்றாரா வம்சம் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக மாறியது. ஆனால் கலசா-கர்கலா சான்றாரா பாண்டிய அரசு சுதந்திரமாக இருந்தது.


    கர்கலா சான்றாரா பாண்டியர்கள்

    சான்றாரா மன்னன் வீர பைரராசா கி.பி.1390 ​​முதல் கி.பி.1420 வரை கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.


    சான்றாரா வீர பாண்டிய தேவா மன்னரால் பாகுபலி சிலை நிறுவப்பட்டது

    கி.பி 1432 இல், தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்ற ஒரு அறிஞரான சான்றாரா வீர பாண்டிய தேவர் பாண்டிய நகரி என்று அழைக்கப்படும் கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.
    கர்கலா சான்றாரா வம்சத்தின் தலைநகராக இருந்தது.
    சான்றாரா வீர பாண்டியர் சிருங்கேரி மடத்துடன் நல்லுறவைப் பேணி வந்தார். சான்றாரா வீர பாண்டிய தேவரின் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை கி.பி 1432 இல் கர்கலாவில் 42 அடி உயர பாகுபலியின் ஒற்றைக்கல் சிலை நிறுவப்பட்டதுதான். சான்றாரா மன்னன் வீர பாண்டியனுக்கு பைரராசா என்ற பட்டமும் இருந்தது.


    வீர பாண்டியா IV

    கி.பி 1455 இல் சான்றாரா வீர பாண்டியனுக்குப் பிறகு அவனது சகோதரனின் மகன் நான்காம் வீர பாண்டியா அரியணை ஏறினார், அவர் கி.பி 1455 முதல் 1475 வரை ஆட்சி செய்தார். கி.பி 1457 இல் ஹிரியங்கடியில் உள்ள நேமிநாத பாசதிக்கு முன்னால் 57 அடி அழகாக செதுக்கப்பட்ட மானஸ்தம்பத்தை சான்றாரா மன்னர் நான்காம் வீர பாண்டியர் கட்டினார். மானஸ்தம்பம் முடிந்ததும், அவருக்கு "அபிநவ பாண்டியர்" என்ற பட்டம் கிடைத்தது.


    இம்மடி பைரராசா வொடேயா சான்றாரா

    கர்கலாவில் உள்ள சதுர்முக ஜெயின் பாசதி கி.பி.1586 ஆம் ஆண்டில் சான்றாரா வம்சத்தின் இம்மடி வொடேயா (பைரவா II)வின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சதுர்முக சமண பாசதியில் ஜைன துறவிகளான அரநாத், மல்லிநாத் மற்றும் முனிசுவரத்நாத் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

    கி.பி 1586 இல் ஒரு சிறிய பாறை மலையின் மேல் சதுர்முக பாசதி கட்டப்பட்டது. இந்த பாசதி கர்பகிருஹத்திற்கு செல்லும் நான்கு பகுதிகளிலிருந்தும் ஒரே மாதிரியான நான்கு நுழைவாயில்களைக் கொண்டிருந்தது, எனவே இது சதுர்முக பாசதி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

    இம்மடி பைரவ வொடேயா, கொப்பா என்ற இடத்தில் "சாதன சைத்தியாலயம்" கட்டுவதற்கும் முக்கியப் பங்காற்றியவர்.

    வோடெயா பட்டம் என்பது வில்லவர்களின் வானவர் துணைக்குழுவின் உடையார் பட்டத்தை ஒத்ததாகும்.

    பதிலளிநீக்கு
  30. சான்றாரா பாண்டியன் வம்சம்

    சான்றாரா பாண்டியன் வம்சத்தின் முடிவு

    கி.பி 1763 .யில் கேலடி நாயக்கர்கள் மற்றும் ஹைதர் அலியின் படையெடுப்புகளுக்குப் பிறகு சான்றாரா பாண்டியன் வம்சம் மறைந்தது.


    கேலடி நாயக்கர்கள்

    கி.பி 1499 இல் ஹோம்புஜாவின் சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட பகுதியில் அதாவது ஹொசகுண்டாவுக்கு அருகிலுள்ள கேலடியை தங்கள் தலைநகரைக் கொண்டு தங்கள் ராஜ்யத்தை நிறுவினர். கேலடி நாயக்கர்களும் சான்றாரா பாண்டியன் வம்சத்தைப் போலவே பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலிஜா நாயக்கர்களின் பாணாஜிகா துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள்.

    கலசா-கர்காலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகள் கி.பி 1700 களில் கேலடி நாயக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.


    ஹைதர் அலியின் படையெடுப்பு

    கி.பி 1763 இல் ஹைதர் அலி கேடி நாயக்கர்களை தோற்கடித்து கேலடி நாயக்க ராஜ்யத்தை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலி 1763 கி.பி இல் கர்கலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்து அதை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு சான்றாரா பாண்டிய வம்சம் முற்றிலும் மறைந்து விட்டது.


    முடிவுரை:

    சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் நாடாள்வார், நாடார் அல்லது சாணார் என்றும் அழைக்கப்படும் சான்றார்களால் ஆளப்பட்டன. சான்றார் ஆட்சியாளர்கள் பண்டைய வில்லவர்-மீனவர் வம்சத்திலிருந்து வந்தவர்கள்.

    கிபி 1311 இல் துருக்கிய சுல்தானகத்தின் படையெடுப்புகளையும் கிபி 1377 இல் கிஷ்கிந்தா-அனேகுண்டியின் பலிஜா நாயக்கர்களின் படையெடுப்பையும் தொடர்ந்து சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் முடிவுக்கு வந்தன.

    இதேபோல் 1700களில் பலிஜா நாயக்கர்களான கேலடி நாயக்கர்களின் படையெடுப்பு மற்றும் கி.பி 1763 இல் ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு கர்நாடகாவின் சான்றாரா பாண்டிய ராஜ்யம் முடிவுக்கு வந்தது..

    பதிலளிநீக்கு
  31. சாந்த பாலன்

    சாந்த பாலன் அல்லது சாந்து பாலன் குலம் மலையாளி நாடார்களின் ஒரு துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள். சாந்தபாலன் குலத்தினர் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையிலிருந்து திருவிதாங்கூருக்கு குடிபெயர்ந்ததாகக் கூறுகின்றனர்.

    சாந்த பாலன் என்ற சொல்லுக்கு சாந்தாரின் மகன் அல்லது சான்றாரின் மகன் என்று பொருள்.


    பாண்டிய வம்சத்தின் வீழ்ச்சி

    கி.பி 1529 இல் மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவிய விஸ்வநாத நாயக்கரால் கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியன் கொல்லப்பட்டதால் மதுரை பாண்டிய வம்சம் முடிவுக்கு வந்தது.

    சிவகாசி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்குப் பல பாண்டிய குலங்கள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தன.


    திருமலை நாயக்கர்

    கி.பி.1623 முதல் கி.பி.1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் வில்லவர் பாண்டிய குலத்திற்கு விரோதமாக இருந்தார். பாண்டிய குலங்கள் சான்றார் அல்லது சுந்தகர் என்ற பெயர்களாலும் அறியப்பட்டனர். திருமலை நாயக்கர் அனைத்து பாண்டிய குலங்களையும் பாண்டிய நாட்டை விட்டு குறிப்பாக மதுரையை விட்டு வெளியேற உத்தரவிட்டார்.

    பாண்டிய நாட்டு இளவரசர்கள் இனி ஒருபோதும் பாண்டிய நாட்டிற்குத் திரும்ப மாட்டோம் என்று கடவுளின் திருநாமத்தால் சத்தியம் செய்ய வைக்கப்பட்டனர். அவர்களின் நெற்றியில் குங்குமம் பூசப்பட்டது.


    நாடார்களின் சீரழிவு

    நாடார்கள் உட்பட அனைத்து வில்லவர் குலத்தினரும் அவர்களின் முந்தைய சலுகைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, நாயக்கர் சாம்ராஜ்யத்தில் அன்றைய காலகட்டத்தில் அவர்கள் புறஜாதிகளாகத் தாழ்த்தப்பட்டனர். தம் முன்னோர்கள் ஆண்ட பாண்டிய ராஜ்ஜியத்தில் இன்னும் தங்கியிருந்த நாடார்கள் அடுத்த நானூறு ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டவர்களாகவே நடத்தப்பட்டனர்.


    நாக குலங்களின் எழுச்சி

    பாண்டிய நாட்டில் வில்லவ நாடார்களின் அதிகாரம் குறைந்து, வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்ற நாக குலத்தினர் ஆதிக்கம் செலுத்தினர்.

    பாண்டிய குலங்களில் பலர் கேரளாவிற்கும் இலங்கைக்கும் புறப்பட்டனர்.


    சாந்து பாலன் குலம்

    மதுரையிலிருந்து புலம் பெயர்ந்ததாகக் கூறும் சாந்து பாலன்கள் என்ற மலையாளி நாடார்களின் குழு கேரளாவில் காணப்படுகிறது.

    சாந்து பாலன் குலத்தைச் சேர்ந்த பல நாடார்கள் மற்ற நாடார்களுடன் கலப்பதாலும், பிற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்ததாலும் மறைந்துவிட்டனர். சாந்துபாலன் குலத்தினர் கிறித்தவ மதத்திற்கு மாறியது அவர்களின் பாண்டிய அடையாளத்தை இழக்க வழிவகுத்தது.

    ஒரு சில சாந்து பாலன்கள் இன்றும் மலையாளி நாடார்களிடையே காணப்படுகின்றனர். கிபி 1623 முதல் 1659 வரை திருமலை நாயக்கரின் ஆட்சியின் போது சாந்துபாலன் அல்லது சாந்தபாலன் குலத்தினர் அகதிகளாக கேரளாவிற்கு வந்திருக்கலாம்.


    ________________________________

    பதிலளிநீக்கு
  32. மாறன், சாந்தகன், பனந்தாரகன், பனையமாறன், வில்லவன், செம்பியன், நாடாழ்வான், மகதை நாடாள்வார், திருப்பாப்பு ஆகியவை நாடார்களுக்குச் மாத்திரம் சொந்தமான சில வில்லவர் பட்டங்கள்.


    வில்லவ மன்னர்களின் சாந்தகன் பட்டம்

    சாந்தகன் பட்டம் என்பது வில்லவ நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் சாந்தகன் பட்டத்தை பயன்படுத்தினர்.

    நாடார்களின் வடக்கு உறவினர்களான மீனா வம்ச மன்னர்கள் சாந்தா மீனா பட்டத்தை
    பயன்படுத்தினர்.


    பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் (2613)


    ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்
    சீர்த்தி
    சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
    தான் வென்றி
    மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
    கேசன்
    தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்
    தான் மன்னோ.

    ___________________________________________

    பதிலளிநீக்கு
  33. மீனா வம்சம்

    ஆலன் சிங் சாந்தா மீனா

    ஆலன் சிங் சாந்தா மீனா என்றும் அழைக்கப்படும் மீனா ராஜா ராலுன் சிங் கோகோங்கின் அரசராக இருந்தார். அவர் சாந்தா கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவரது ராஜ்ஜியத்தில் தஞ்சம் புகுந்த ராஜபுத்திர தாயையும் அவரது குழந்தையையும் அன்புடன் தத்தெடுத்தார். பின்னர், மீனா ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவப்படுத்த மீனா ராஜா மகன் தோலா ராயை டெல்லிக்கு அனுப்பினார்.

    டெல்லி அரசர் பிருத்வி ராஜின் மகன் ஆலன் சிங் சாந்தாவின் மகளை மணந்தார். இந்த ஆலன் சிங் சாந்தா மீனா, கி.பி 1090 இல் பிற்காலத்தைச் சேர்ந்த வேறு அரசராக இருக்கலாம், ஆனால் அதே பெயரைக் கொண்டிருந்தார். இது சாந்தா மற்றும் சௌஹான்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. மற்ற சுவாரசியமான உண்மை, சௌஹான்கள் துந்தரிலிருந்து வந்தவர்கள் என்றும், வரலாற்று ரீதியாக கச்வாஹாவம்சத்திற்கு முன்பு 10 ஆம் நூற்றாண்டு வரை துந்தர் சாந்தா மீனா வம்சத்தால் ஆளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். துந்தர் என்பது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரின் பழைய பெயர்.

    டோலா ராயின் துரோகம்

    இந்த உதவிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் ராஜபுத்திர வளர்ப்பு மகன் தோலா ராய் ராஜபுத்திர சதிகாரர்களுடன் திரும்பி வந்து தீபாவளியன்று சடங்குகள் செய்யும் போது ஆயுதம் இல்லாத மீனாக்களை கொன்று குவித்தனர். மீனாக்கள் ராஜஸ்தானின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர், ஆனால் கிபி 1036 இல் கச்வாஹா ராஜபுத்திர குலத்தால் துரோகமாக தோற்கடிக்கப்பட்டனர். கச்வாஹா ராஜபுத்திரர்கள் மீனா குலத்திற்கு இழைத்த இந்த துரோகம் இந்திய வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயலாகும்.

    ராஜபுத்திர படையெடுப்பாளர் தோலா ராய், மஞ்ச் என்ற இடத்தில் வாழ்ந்த மீனா குலத் தலைவரான ராவ் நாட்டோவின் செரோ பழங்குடியினரை அடிபணியச் செய்யத் தீர்மானித்தார்.
    ராஜபுத்திர படையெடுப்பாளர்கள் மீனாக்களை அடிபணியச் செய்தல்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர் இன்றைய பீகாரில் உள்ள ரோஹ்தாஸில் ஆரம்ப காலத்தில் குடியேறியதாக நம்பப்படுகிறது, பின்னர் அந்தக் குலம் ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. தோலா ராய் பின்னர் ஜெய்ப்பூர் அருகே ஜாம்வா ராம்கர் என்று அழைக்கப்பட்ட மீனா குலத்தின் சிஹ்ரா கோத்திரத்தை அடிபணியச் செய்தார், மேலும் அவரது தலைநகரை அங்கிருந்து மாற்றினார்.

    டோலா ராயின் மரணம்

    டோலாராய் பின்னர் அஜ்மீரின் இளவரசரின் மருமகனானார். அதன் பிறகு டோலா ராய் 11,000 மீனாக்களுடன் போரிட்டபோது இறந்தார், ஆனால் அதற்கு முன்பு அவர்களில் பெரும்பாலோரை அவர் கொன்றார்.

    மைதுல் ராய் படையெடுப்பு

    டோலா ராயின் மகன் மைதுல் ராய், சூசாவுத் மீனாக்களிடம் இருந்து அம்பர் நகரை சதி மூலம் கைப்பற்றினார், அதன் மன்னர் ராஜா பானு சிங் மீனா, மீனா கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். அவர் நந்தலா மீனாக்களை அடக்கி, காட்டூர்-காட்டி மாவட்டத்தை இணைத்தார்.

    மைதுல் ராய்க்குப் பிறகு மன்னன் ஹூண்தேவ் ராஜபுத்திர அரியணைக்கு வந்தார், அவர் மீனாக்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்தார்.

    அவரது வாரிசான கூன்தள் மன்னன் மீனாக்களுடன் போரிட்டான், அதில் மீனாக்கள் பெரும் படுகொலை செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர், இது 1129 ல் துந்தர் முழுவதும் அவரது ஆட்சியை விரிவுபடுத்தியது. துந்தர் முன்பு மீனா ராஜ்ஜியமாக இருந்தது.

    கி.பி. 1342 இல் ஹரா ராஜபுத்திரரான ராவ் தேவாவால் பூந்தி நகரம் கைப்பற்றப்பட்டது மற்றும் சோபோலி முஸ்லிம் படையெடுப்பாளர்களிடம் வீழ்ந்தது.

    மீனாக்கள் அம்பர் நகரத்தை கட்டியவர்கள், அதை அவர்கள் தாய் தெய்வமான அம்பாவுக்கு பிரதிஷ்டை செய்தனர்.
    அம்பா தேவி அவர்களால் காட்டா ராணி அல்லது கணவாய் ராணி என்று அழைக்கப்பட்டார்.

    ஆமர் நகரம் இடைக்காலத்தில் துந்தர் என்று அழைக்கப்பட்டது. துந்தர் என்பது மேற்கு எல்லையில் உள்ள ஒரு பலி கொடுக்கும் மலையின் பெயர். நவீன காலத்தில் மீனா வம்சத்தின் தலைநகராக இருந்த ஆமர் நகரம் ஜெய்ப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

    கிபி 1037 இல் கச்வாஹா ஆட்சியாளர்கள் அதைக் கைப்பற்றினர். இங்குள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் முதலாம் ராஜா மான்சிங் (கி.பி. 1590-1614) காலத்தில் கட்டப்பட்டவை.

    பதிலளிநீக்கு
  34. மீனா வம்சம்

    துருக்கிய தாக்குதல்

    மீனாக்கள் தற்போதைய ஹனுமான்கரின் சுனம் நகரில் குடியேறினர்.

    சுல்தான் முகமது பின் துக்ளக், சுனம் மற்றும் சமனாவின் கலகக்கார ஜாட் மற்றும் மீனாக்களின் 'மண்டல்' அமைப்பை அழித்தார், மேலும் அவர் கிளர்ச்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று இஸ்லாமியர்களாக மதம் மாற்றினார்.

    முகலாய தாக்குதல்

    அம்பரின் கச்வாஹா ராஜ்புத் ஆட்சியாளர் பர்மால் எப்போதும் நஹான் மீனா ராஜ்யத்தைத் தாக்கிக்கொண்டிருந்தார், ஆனால் படா மீனாவுக்கு எதிராக பார்மால் வெற்றிபெற முடியவில்லை. அக்பர் ராவ் படா மீனாவை அவருடைய மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் படா(பெரிய) மீனா மறுத்துவிட்டார். பின்னர் பார்மால் தனது மகள் ஜோதாவை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அக்பர் மற்றும் பார்மாலின் கூட்டு இராணுவம் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி மீனா ராஜ்யத்தை அழித்தது. மீனாக்களின் கருவூலம் அக்பருக்கும் பார்மாலுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. பார்மல் அம்பர் அருகே உள்ள ஜெய்கர் கோட்டையில் அந்த பொக்கிஷத்தை வைத்திருந்தார்.


    ஜெய்ப்பூர்

    கிபி 1727 வரை முன்னாள் மீனா தலைநகர் ஆமர் கச்வாஹா ராஜபுத்திரர்களின் தலைநகராக இருந்தது. ஜெய் சிங் II கிபி 1727 இல் ஜெய்ப்பூர் நகரில் குடியேறினார் மற்றும் புதிய நகரத்தில் தனது தலைநகரை உருவாக்கினார்.
    அதன் பிறகு ராஜஸ்தானின் தலைநகரம் ஆமரில் இருந்து 14 கிமீ தொலைவில் புதிதாக கட்டப்பட்ட ஜெய்ப்பூர் நகரத்திற்கு மாற்றப்பட்டது.


    மீனா வம்சத்தின் வீழ்ச்சி

    பண்டைய நூல்களில் மத்ஸ்ய ஜனபதத்தைப் பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது, அதன் தலைநகரம் விராட் நகர், அது இப்போது ஜெய்ப்பூரில் உள்ள வைரத் ஆகும். இந்த மஸ்த்யா பிரதேசத்தில் ஆள்வார், பரத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகள் அடங்கும். இன்றும் இந்தப் பகுதியில் மீனா இன மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.

    மீனா சாதியின் பதா அல்லது ஜகா எனப்படும் பழங்குடி வரலாற்றின் படி, மீனா சாதியில் 12 பால்கள், 32 தாட்கள் மற்றும் 5248 கோத்திரங்கள் இருந்தன.

    மீனா சமாஜ் மத்தியப் பிரதேசத்தின் சுமார் 23 மாவட்டங்களிலும் வசிக்கிறது.

    முதலில் மீனாக்கள் ஒரு ஆளும் சாதியாக இருந்தனர், மேலும் மத்ஸ்யாக்களின் ஆட்சியாளர்களாக இருந்தனர், அதாவது ராஜஸ்தான் அல்லது மத்ஸ்ய கூட்டமைப்பு. ஆனால் அவர்களின் சரிவு சித்தியர்களுடன் ஒருங்கிணைப்பதில் தொடங்கியது.

    ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் உட்பட ராஜஸ்தானின் முக்கிய பகுதிகளின் ஆரம்பகால ஆட்சியாளர்களாக மீனா மன்னர்கள் இருந்தனர்.

    "ஆர்.எஸ். மான்" எழுதிய 'கலாச்சாரம் மற்றும் இந்திய சாதிகளின் ஒற்றுமை' என்ற புத்தகத்தில், மீனாக்கள் ராஜபுத்திரர்களைப் போலவே க்ஷத்திரிய சாதியாகக் கருதப்படுகிறார்கள், ஆனால் வரலாற்றில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    பழங்காலத்தில் ராஜஸ்தான் மீனா வம்ச மன்னர்களால் ஆளப்பட்டது. மீனா ராஜ்ஜியம் மீன் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் மத்ஸ்ய ராஜ்ஜியம் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பில் மற்றும் மீனாக்கள் சிந்து, ஹெப்தாலைட்டுகள் அல்லது பிற மத்திய ஆசிய படையெடுப்பாளர்களிலிருந்து வந்த வெளிநாட்டினருடன் கலந்தனர்.

    மீனா முக்கியமாக மீனம் மற்றும் சிவனை வழிபட்டார்கள். பல இந்து சாதிகளை விட மீனாக்கள் பெண்களுக்கு சிறந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர். விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களின் மறுமணம் ஒரு பொதுவான நடைமுறை மற்றும் மீனா சமூகத்தில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய நடைமுறைகள் வேத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.

    துருக்கியர்களின் படையெடுப்பின் ஆண்டுகளில், மற்றும் 1868 இல் கடுமையான பஞ்சத்தின் விளைவாக, அழிவின் அழுத்தத்தின் கீழ் பல கொள்ளைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக, பசியால் வாடும் குடும்பங்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து விலகி கால்நடைகளைத் திருடி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    ஆங்கிலேய அரசு மீனா குலங்களை "குற்றப்பரம்பரை " என்று முத்திரை குத்தியது. இந்த நடவடிக்கை ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திர ராஜ்யத்துடன் உண்டாய ஆங்கிலேய கூட்டணியை ஆதரிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. மீனா பழங்குடியினர் இன்னும் ராஜபுத்திரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர், அவர்கள் இழந்த ராஜ்யங்களைக் கைப்பற்றுவதற்காக கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

    இடைக்காலத்தின் முகலாய பதிவுகள் முதல் பிரிட்டிஷ் ராஜ்ஜின் பதிவுகள் வரை, மீனாக்கள் வன்முறையாளர்கள், கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத இன பழங்குடியின குழுவாக விவரிக்கப்படுகிறார்கள்.

    பதிலளிநீக்கு